• Login
Sunday, August 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இலங்கை கடற்கரைப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம்: சிவப்பு எச்சரிக்கை! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 2, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
இலங்கை கடற்கரைப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம்: சிவப்பு எச்சரிக்கை! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
இலங்கை கடற்கரைப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம்: சிவப்பு எச்சரிக்கை!

இன்று (02) இரவு 08 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (03) இரவு 08 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தெற்குக் கடற்கரைப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் நிலவக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (02) இரவு 08 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (03) இரவு 08 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். இங்கு மணிக்கு 60-70 கி.மீ வேகத்தில் மிக பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தளம் முதல் கொழும்பு வழியாக காலி வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாக இருக்கும். இங்கு மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

மறு அறிவித்தல் வரும் வரை மேற்குறிப்பிட்ட கடற்பகுதிகளுக்குள் நுழைய வேண்டாம் என மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கடல்சார் சமூகத்தினர் அவதானத்துடன் இருக்குமாறும், வானிலை குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகளை உன்னிப்பாகக் கவனிக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

“டிரம்ப் சொன்னது பொய்.. தாக்குதல் நடத்தவேண்டாம் என அமெரிக்காவிடம் கேட்கவில்லை” – ஈரான் மறுப்பு | Iran rejects US President Trump’s claim of requesting pause in military strikes

Next Post

16ஆவது பொதுத் தேர்தலுக்கான BN-PN ஒத்துழைப்பு குறித்து இன்னும் பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை: வான் ரோஸ்டி | Makkal Osai

Next Post
16ஆவது பொதுத் தேர்தலுக்கான BN-PN ஒத்துழைப்பு குறித்து இன்னும் பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை: வான் ரோஸ்டி | Makkal Osai

16ஆவது பொதுத் தேர்தலுக்கான BN-PN ஒத்துழைப்பு குறித்து இன்னும் பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை: வான் ரோஸ்டி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin