• Login
Saturday, August 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இனவாதப் பேச்சுக் குற்றச்சாட்டு: கெடா மந்திரி பெசார் சனூசி நோரிடம் விரைவில் காவல் துறை விசாரணை – ஐ.ஜி.பி தகவல்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 1, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
இனவாதப் பேச்சுக் குற்றச்சாட்டு: கெடா மந்திரி பெசார் சனூசி நோரிடம் விரைவில் காவல் துறை விசாரணை – ஐ.ஜி.பி தகவல்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

ஜெம்போல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது, இனவாதக் கருத்துகளைத் தெரிவித்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பில் கெடா மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹம்மத் சனூசி நோரிடம் காவல் துறை விரைவில் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளது.

இத்தகவலை தேசியக் காவல் துறைத் தலைவர் (IGP) டான்ஸ்ரீ காலித் இஸ்மாயில் உறுதிப்படுத்தியுள்ளார்.

சனூசி நோர் தற்போது கெடாவில் இருப்பதால், கோலாலம்பூர் புக்கிட் அமானைச் சேர்ந்த காவல் துறை அதிகாரிகள் நேரடியாகக் கெடாவிற்குச் சென்று அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தைப் பதிவு செய்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணையை பூர்த்தி செய்தவுடன், மேல் நடவடிக்கைக்காக அது நாட்டின் சட்டத்துறை தலைமை அலுவலகத்திடம்  சமர்ப்பிக்கப்படும் என ஐ.ஜி.பி குறிப்பிட்டார்.

பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் தேர்தல் இயக்குநராகச் செயல்பட்டு வரும் சனூசி நோர், அண்மையில் ஆற்றிய தேர்தல் பிரச்சார உரை ஒன்று இனவாதத் தன்மையுடன் இருப்பதாகக் கூறி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இருப்பினும், இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள சனூசி நோர், “தான் நாட்டின் வரலாற்றை மட்டுமே சுட்டிக்காட்டிப் பேசினேனே தவிர, எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தையோ அல்லது தனிநபரையும் அவர்களின் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்லுமாறு கூறவில்லை” எனப் பின்னர் விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

மஹர சிறைச்சாலையில் பதற்றமான சூழ்நிலை: பாதுகாப்புப் படையினர் குவிப்பு – Sri Lanka Tamil News

Next Post

மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே மோதல்: கட்டடத்துக்கு தீ வைத்த கைதிகள்  – துப்பாக்கிச் சத்தத்தால் பரபரப்பு! – Sri Lanka Tamil News

Next Post
மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே மோதல்: கட்டடத்துக்கு தீ வைத்த கைதிகள்  – துப்பாக்கிச் சத்தத்தால் பரபரப்பு! – Sri Lanka Tamil News

மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே மோதல்: கட்டடத்துக்கு தீ வைத்த கைதிகள்  – துப்பாக்கிச் சத்தத்தால் பரபரப்பு! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin