• Login
Saturday, August 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பேருந்து மோதி இந்திய மாது பலி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 1, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
பேருந்து மோதி இந்திய மாது பலி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


( பி. மலையாண்டி )

கோலாலம்பூர்:

பத்துமலை வளாகத்தில் பேருந்து கடக்கும் பகுதியில் சுற்றுலா பேருந்து ஒன்று மோதி, ஓர் இந்தியப் பெண் உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் நிகழ்ந்தது.

தமிழகம் கடலூரை சேர்ந்தவர் என்று நம்பப்படும் 54 வயது கோகுல நாயகி என்ற சுந்தரி என்பவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்ததாக அடையாளம் கூறப்பட்டது. பத்துமலைத் திருத்தலத்தில் கழிப்பறையை பயன்படுத்தி விட்டு, அதன் வளாகத்தை கடக்கும் போது, சுற்றுலா பேருந்து அவரை மோதித்தள்ளியதாக கூறப்படுகிறது.

தலையில் பலத்த காயங்களுக்கு ஆளான அந்த இந்தியப் பிரஜை, சம்பவ இடத்திலேயே மாண்டார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.



Read More

Previous Post

7 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வருகிறார் சீன அதிபர் ஸீ ஜின்பிங்!! அடித்தளம் போடும் பிரிக்ஸ் மாநாடு!! | Xi Jinping Likely to Visit India for BRICS Summit, First Trip Since Galwan Standoff

Next Post

மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்

Next Post
மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்

மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin