இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் பரபரப்புகளும் ரசிகர்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறினார்.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவும், பாகிஸ்தானும் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது.
டி20 உலகக் கோப்பை 2024 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வைத்து இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. இது விளையாட்டு வரலாற்றில் மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்படுகிறது. “இந்தியா-பாகிஸ்தான் போட்டி மற்ற போட்டிகளை விட அதிக விவாத வகையில் இருக்கும் ” என்று அவர் கூறினார்.

