• Login
Tuesday, July 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || தினமும் லிட்டர் கணக்கில் இன்ஜின் ஆயில்: பக்தரின் அதிர்ச்சி தகவல்

GenevaTimes by GenevaTimes
July 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || தினமும் லிட்டர் கணக்கில் இன்ஜின் ஆயில்: பக்தரின் அதிர்ச்சி தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



கர்நாடக மாநிலம் ஷிவமொக்காவைச் சேர்ந்த 48 வயதான குமார், பெங்களூரு ஜாலஹள்ளி கிராஸ் பகுதியில் தங்கி கூலிவேலை செய்து வருகிறார். ஆண்டுதோறும் சபரிமலைக்கு ஓசூர் வழியாகச் செல்லும் இவர், கடந்த 22 ஆண்டுகளாக மோட்டார் வாகனங்களில் பயன்படுத்தப்பட்ட பழைய இன்ஜின் ஆயிலை தினமும் குடித்து வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.



இருமுடி கட்டி சபரிமலை செல்லும் இவர், நேற்று மாலை ஓசூருக்கு வருகை தந்தார். அப்போது ஓசூர் சப் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஒரு கடையில் டீ குடித்த அவர், தொடர்ந்து தனது பாக்கெட்டிலிருந்த இன்ஜின் ஆயில் பாட்டிலை எடுத்து பொதுமக்கள் முன்னிலையில் வேகமாகக் குடித்துள்ளார். இதைக் கண்ட பொதுமக்கள் மிகுந்த ஆச்சரியமடைந்தனர்.


இதுகுறித்து குமார் கூறுகையில், “நான் தினமும் லிட்டர் கணக்கில் பழைய இன்ஜின் ஆயிலைக் குடிக்கிறேன். இதனால் அனைவரும் என்னை ‘ஆயில் குமார்’ என்றே அழைக்கின்றனர்.


மெக்கானிக் கடைகளுக்குச் சென்று பழைய இன்ஜின் ஆயிலை விலைக்கு வாங்கிக் கொள்வேன். எப்போதாவது ஒருமுறை மட்டுமே டீ குடிப்பேன். மற்ற உணவுகளைச் சாப்பிட்டால் எனது உடல் ஏற்றுக்கொள்வதில்லை என்பதால், சாதாரண உணவுகளைத் தவிர்த்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

சுங்கை கம்பாரில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 13 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி! | Makkal Osai

Next Post

தென்காசியின் பல வருட ஏக்கம்.. புளியரை சோதனை சாவடியில் கண்ட காட்சி.. மக்கள் மகிழ்ச்சி | A sight witnessed at the Puliyarai check-post: The dream of the people of Tenkasi has been fulfilled

Next Post
தென்காசியின் பல வருட ஏக்கம்.. புளியரை சோதனை சாவடியில் கண்ட காட்சி.. மக்கள் மகிழ்ச்சி | A sight witnessed at the Puliyarai check-post: The dream of the people of Tenkasi has been fulfilled

தென்காசியின் பல வருட ஏக்கம்.. புளியரை சோதனை சாவடியில் கண்ட காட்சி.. மக்கள் மகிழ்ச்சி | A sight witnessed at the Puliyarai check-post: The dream of the people of Tenkasi has been fulfilled

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin