• Login
Wednesday, July 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மனைவி, மகள்களுக்கு நடந்த கொடூரம்.. போலீசில் சிக்கிய கணவன் எழுதிய கடிதம்.. அடுத்தடுத்து அதிர்ச்சி! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 22, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மனைவி, மகள்களுக்கு நடந்த கொடூரம்.. போலீசில் சிக்கிய கணவன் எழுதிய கடிதம்.. அடுத்தடுத்து அதிர்ச்சி! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 22, 2026 4:45 PM IST

மைசூரில் தொழிலதிபர் ஹரிஷ், மனைவி, இரு மகள்களைக் கொன்று தற்கொலை செய்து கொண்டார். கடன் நெருக்கடியே காரணம் என கடிதத்தில் தகவல். போலீசார் விசாரணை.

குழந்தைகளுடன் ஹரிஷ் - நிஷ்சிதா
குழந்தைகளுடன் ஹரிஷ் – நிஷ்சிதா

கர்நாடகாவில் தொழிலதிபர் ஒருவர் தனது மகள்கள் மற்றும் மனைவியை கொலை செய்துவிட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்டது குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் உள்ள அன்சூர் பகுதியைச் சேர்ந்தவர் 49 வயதான ஹரிஷ். இவருக்கு நிஷ்சிதா என்பவருடன் திருமணமாக 13 மற்றும் 6 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த ஹரிஷ், பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்துள்ளார். குடும்பத்துடன் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தவர் திடீரென தொழிலில் சறுக்கலை சந்தித்ததாக கூறப்படுகிறது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஹரிஷ் உடன் தங்கியிருந்த அவரின் தாயார் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஹரிஷ் மற்றும் அவரின் மனைவியை உறவினர்கள் செல்போன் மூலம் அழைத்துள்ளனர். நீண்ட நேரமாகியும் எந்தவொரு பதிலும் கிடைக்காததால் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அங்கு, ஹரிஷ் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து படுக்கை அறையில் அவரின் மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள் இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியதுடன் தடயங்களை சேகரித்தனர். அப்போது, கட்டியில் தூக்க நிலையிலேயே நிஷ்சிதா மற்றும் குழந்தைகள் இறந்து கிடந்துள்ளனர்.

இதையும் படிங்க: பிறந்து 14 மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தைக்கு நடந்த கொடூரம்.. பாட்டி சொன்ன பகீர் காரணம்!

அவர்களின் வாய் மற்றும் மூக்கில் டேப் ஒட்டப்பட்டிருந்ததால் அவர்களை கொலை செய்துவிட்டு, ஹரிஷ் விபரீத முடிவு எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து தொழிலதிபர் கடைசியாக எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், சொத்து விவரம், கடன் மற்றும் நண்பர்களிடம் உள்ள தனது சொத்துகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.  தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் ஹரிஷ் கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்தது தெரியவந்துள்ளது.

இதனால், அவரின் இரண்டு சொத்துகளை வங்கிகள் முடக்கியுள்ளன. எனவே, கடன் தொல்லை தாங்காமல் விபரீத முடிவு எடுத்தாரா? அல்லது 4 பேரின் மரணத்தில் வேறு ஏதேனும் மர்மம் உள்ளதாக என்று போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி மற்றும் இரு மகள்களை கொலை செய்த தொழிலதிபர், கடிதம் எழுதி வைத்து விட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட சம்பவம் மைசூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

மனைவி, மகள்களுக்கு நடந்த கொடூரம்.. போலீசில் சிக்கிய கணவன் எழுதிய கடிதம்.. அடுத்தடுத்து அதிர்ச்சி!

Read More

Previous Post

பொட்டம்மானின் புலனாய்வு பிரிவை உசுப்பியதும் இரகசியமாக பாதுகாக்கப்பட்டதுமான விசேட நகர்வு…

Next Post

தர்மேந்திர பிரதானே வினாத்தாள் கசிவை எதிர்த்து போராடியவர் தான்: CJP போராட்டத்துக்கு மத்தியில் பழைய படம் வைரல் | Dharmendra Pradhan’s 1997 Paper Leak Protest Resurfaces Amid NEET Row and CJP Protest

Next Post
தர்மேந்திர பிரதானே வினாத்தாள் கசிவை எதிர்த்து போராடியவர் தான்: CJP போராட்டத்துக்கு மத்தியில் பழைய படம் வைரல் | Dharmendra Pradhan’s 1997 Paper Leak Protest Resurfaces Amid NEET Row and CJP Protest

தர்மேந்திர பிரதானே வினாத்தாள் கசிவை எதிர்த்து போராடியவர் தான்: CJP போராட்டத்துக்கு மத்தியில் பழைய படம் வைரல் | Dharmendra Pradhan’s 1997 Paper Leak Protest Resurfaces Amid NEET Row and CJP Protest

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin