• Login
Wednesday, July 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

போலித் துப்பாக்கியைக் காட்டி மிரட்டல்: இளம் காதலர்கள் விசாரணைக்காக நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

GenevaTimes by GenevaTimes
July 22, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
போலித் துப்பாக்கியைக் காட்டி மிரட்டல்: இளம் காதலர்கள் விசாரணைக்காக நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

பினாங்கு, பாயா தெருபோங் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் போலித் துப்பாக்கியைக் காட்டி இரு நபர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் 18 வயதான இளம் காதலர்கள் இருவரை நான்கு நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய ஜார்ஜ் டவுன் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இவ்விருவரும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்ட போது, அதைத் தட்டிக்கேட்ட அதே வீட்டில் வாடகைக்கு தங்கி உள்ள இருவரை நோக்கி சம்பந்தப்பட்ட சந்தேக நபர் பொம்மைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகக் காவல்துறையில் புகார் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஜாலான் துன் டாக்டர் அவாங் பகுதியில் உள்ள ஒரு மலிவு விலை விடுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில் இவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்.

இச்சோதனையின் போது உண்மையான துப்பாக்கியைப் போன்று தோற்றமளிக்கும் ஒரு பொம்மைத் துப்பாக்கியையும் தோட்டா உறையையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டம் பிரிவு 506-இன் கீழ் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post போலித் துப்பாக்கியைக் காட்டி மிரட்டல்: இளம் காதலர்கள் விசாரணைக்காக நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

DECODE | ஸ்பெயின் சாம்பியன் ஆன உண்மை காரணம்? மெஸ்ஸியையே முடக்கிய மாஸ்டர் பிளான்! | Lionel Messi

Next Post

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்! ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது நம்பிக்கையிழந்த தமிழர் தரப்பு

Next Post
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்! ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது நம்பிக்கையிழந்த தமிழர் தரப்பு

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்! ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது நம்பிக்கையிழந்த தமிழர் தரப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin