• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

சிங்கப்பூரில் நடைபெற்ற STEM FEST நிகழ்ச்சி!! தங்கள் படைப்பாற்றலை ஆர்வமுடன் வெளிப்படுத்திய மாணவ, மாணவிகள்!!

GenevaTimes by GenevaTimes
June 2, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
சிங்கப்பூரில் நடைபெற்ற STEM FEST நிகழ்ச்சி!! தங்கள் படைப்பாற்றலை ஆர்வமுடன் வெளிப்படுத்திய மாணவ, மாணவிகள்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்நிகழ்ச்சியை நடத்திய united women singapore அமைப்பின் மேலாளர் திருமதி.அனுபமா கண்ணன் அவர்கள் கூறியதாவது,
இத்துறையின் முக்கியத்துவத்தை பற்றி பெண்கள்
தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களை வழி நடத்துவதற்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஒரு முக்கிய பங்கு வகிப்பதாக கூறினார்.சிறு வயது முதலே இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஆர்வத்தை ஏற்படுத்தினால் எதிர்காலத்தில் அவர்களால் இந்த துறையில் தங்களை ஈடுபடுத்தி சிறப்பாக செயலாற்ற முடியும் என்று கூறினார்.

.அதில் Plastify எனும் வீசி எறியப்பட்ட பொருட்களை உடனடியாக மறு பயனீடு செய்யும் இயந்திரம்,விரல் நுனியில் இயங்கும் இயந்திர கருவிகள் உள்ளிட்டவை இடம் பெற்றன. மேலும் இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் இந்நிகழ்ச்சி தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தனர்.

இந்த ஆண்டு STEM நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும்,200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் இது மாணவர்களின் ஆர்வத்தை அதிகரித்து பல்வேறு திறன்களை கற்றுக்கொள்ள உதவும் என்று தெரிவிக்கப்பட்டது.

இளம் வயதிலேயே அந்த துறைகள் பற்றி நன்கு அறிந்திருந்தால் மாணவிகள் அவற்றில் சரியான வேலை வாய்ப்புகளை தேட இயலும். சமீப காலமாக அறிவியல்,தொழில்நுட்பம்,பொறியியல்,கணிதம் ஆகிய துறைகளில் வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சமுதாய,குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Read More

Previous Post

முகநூல் வழி 7 மோட்டார் சைக்கிள் வாங்க நினைத்த தொழிலதிபர் 179,376 ரிங்கிட்டை இழந்த சோகம் | Makkal Osai

Next Post

வெளிநாட்டில் இலங்கை தமிழ் பெண்கள் இருவர் கைது

Next Post
வெளிநாட்டில் இலங்கை தமிழ் பெண்கள் இருவர் கைது

வெளிநாட்டில் இலங்கை தமிழ் பெண்கள் இருவர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin