• Login
Thursday, July 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பந்திங் பள்ளி கத்திக்குத்துச் சமபவம்: 15 வயது மாணவி மீது நாளை நீதிமன்றத்தில் கொலை முயற்சி குற்றச்சாட்டு! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 9, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
பந்திங் பள்ளி கத்திக்குத்துச் சமபவம்: 15 வயது மாணவி மீது நாளை நீதிமன்றத்தில் கொலை முயற்சி குற்றச்சாட்டு! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

பந்திங், கோலா லங்காட்டில் (Banting, Kuala Langat) உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 15 வயது மாணவிக்கு எதிராக நாளை நீதிமன்றத்தில் முறைப்படி குற்றம் சாட்டப்படவுள்ளது.

சம்பந்தப்பட்ட சந்தேக நபரான சிறுமி நாளை காலை 8.00 மணியளவில் தெலுக் டத்தோ (Telok Datuk) நீதிமன்ற வளாகத்திற்குக் கொண்டு வரப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்படும் என்று சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக, அந்த மாணவி போலீசாரால் கைது செய்யப்பட்டு 4 நாட்களுக்குக் காவலில் (Remand) வைக்கப்பட்டிருந்தார். இச்சம்பவத்தைக் கொலை முயற்சி வழக்காகப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த திங்கட்கிழமையன்று எஸ்.எம்.கே பண்டார் பந்திங் (SMK Bandar Banting) பள்ளியில் இந்த அதிர்ச்சியூட்டும் கத்திக்குத்துச் சம்பவம் நிகழ்ந்தது.

“முதற்கட்ட விசாரணையின்படி, சம்பவத்தன்று பள்ளியின் வாயில் கதவு (Gate) திறந்திருந்ததைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அந்த மாணவி உள்ளே நுழைந்துள்ளார். அவர் கொண்டு வந்த பையினுள் (Bag) கத்தியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது” என்று,சிலாங்கூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் (Datuk Shazeli Kahar) கூறினார்.



Read More

Previous Post

இ-லோடு ஆட்டோவில் வரும் காய்கறி சந்தை… விவசாயிகளுக்கு இடைத்தரகர்கள் தொல்லை இல்லை | தமிழ்நாடு போட்டோகேலரி

Next Post

இலகு ரயில் திட்டம் (LRT) கைவிடப்படுமா?

Next Post
இலகு ரயில் திட்டம் (LRT) கைவிடப்படுமா?

இலகு ரயில் திட்டம் (LRT) கைவிடப்படுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin