இந்நிலையில், தெற்கு ஈரானில் இரண்டாவது நாளாக அமெரிக்கா குண்டு மழை பொழிந்தது. ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் அமைந்துள்ள ஈரானின் மிகப்பெரிய தீவான கிஷ் தீவு, பந்தர் அப்பாஸ், புஷேர் (Bushehr), சிரிக், கொனாரக் உள்ளிட்ட நகரங்கள் மீது அடுத்தடுத்து குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டன.


