• Login
Friday, July 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வசந்த கரன்னாகொட கைதின் இருண்ட பக்கங்கள்! ராஜபக்ச குடும்பத்திற்கு பேரிடி

GenevaTimes by GenevaTimes
July 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வசந்த கரன்னாகொட கைதின் இருண்ட பக்கங்கள்! ராஜபக்ச குடும்பத்திற்கு பேரிடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2006-ஆம் ஆண்டு எவ்விதத் தகுதிகளும் இன்றி யோஷித ராஜபக்சவை கடற்படையில் இணைத்துக்கொண்டமை மற்றும் அரசு செலவில் அவரை பிரிட்டனுக்குப் பயிற்சிக்கு அனுப்பியமை போன்ற ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட கைது செய்யப்பட்டு பிணையில் அனுப்பப்பட்டார்.


இதேவேளை, வசந்த கரன்னாகொடவின் பெயர் 2008-2009 காலப்பகுதியில் கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு, கப்பம் பெறப்பட்டு, பின்னர் படுகொலை செய்யப்பட்ட கொடூரமான வழக்கோடும் தொடர்புபடுத்தப்படுகிறது.


இந்த வழக்கில் கரன்னாகொட 14-வது சந்தேகநபராகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், 2021-ல் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்னோக்கி கொண்டு செல்லப்போவதில்லை என இலங்கை சட்டமாதிபர் திணைக்களம் அறிவித்தது.


எனினும், போர் காலத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் காரணமாக, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் கரன்னாகொடவுக்கு எதிராகப் பயணத்தடை மற்றும் சொத்து முடக்கம் போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன.


இவ்வாறானதொருபின்னணியில், தற்போது அவர் ஒரு நிதி ஊழல் வழக்கிற்காகக் கைது செய்யப்பட்டிருந்தாலும், காணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்களின் குடும்பத்தினருக்கான நீதி இன்னும் கேள்விக்குறியாகவே உள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பான விரிவாக விடயங்களை எடுத்துரைக்கிறது ஐபிசி தமிழின் காலத்தின் அத்தியாயம், 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

இளம் வாக்காளர்களும் வெளிமாநில ஜொகூர் மக்களுமே தேர்தலைத் தீர்மானிப்பார்கள் – ஜாலிகா

Next Post

அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை.. சொந்த ஜாமீனில் விடுவித்த மாஜிஸ்திரேட்.. என்ன நடந்தது? | Anitha Radhakrishnan released on personal bail bond

Next Post
அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை.. சொந்த ஜாமீனில் விடுவித்த மாஜிஸ்திரேட்.. என்ன நடந்தது? | Anitha Radhakrishnan released on personal bail bond

அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை.. சொந்த ஜாமீனில் விடுவித்த மாஜிஸ்திரேட்.. என்ன நடந்தது? | Anitha Radhakrishnan released on personal bail bond

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin