Last Updated:
மேலும் 800 ஆண்டுகள் பழமையான விதையில் உருவான செடியில் பூத்துள்ள தாமரை மலரை பொது மக்கள் ஆர்வமுடன் பார்த்து மகிழ்ந்தனர்.
சீனாவில் அரிய நிகழ்வாக, 800 ஆண்டு பழமையான விதையில் இருந்து தாமரை பூத்துக் குலுங்கியதை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.
தலைநகர் பீஜிங்கில் உள்ள பூங்காவில் 2026ஆம் ஆண்டுக்கான தாமரை திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. விழாவில் 380 வகையிலான தாமரை மற்றும் 60 வகையிலான அல்லி என 7,000 மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
மேலும் 800 ஆண்டுகள் பழமையான விதையில் உருவான செடியில் பூத்துள்ள தாமரை மலரை பொது மக்கள் ஆர்வமுடன் பார்த்து மகிழ்ந்தனர். சீனாவில் தற்போது தாமரை பூ சீசன் தொடங்கி உள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் வரை தாமரை திருவிழா நடைபெறுகிறது.
சீனாவில் 800 ஆண்டு பழமையான விதையில் பூத்து குலுங்கிய தாமரை.. ஆர்வத்துடன் பார்த்த மக்கள்!

