• Login
Friday, June 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வருகிறது மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கு!

GenevaTimes by GenevaTimes
June 26, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மீண்டும் விசாரணைக்கு வருகிறது மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




இலங்கை மத்திய வங்கியின் (CBSL) முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க உள்ளிட்ட 11 பிரதிவாதிகளுக்கு எதிராக மத்திய வங்கி பிணைமுறி பத்திர மோசடி தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, ஜூலை 22 அன்று மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்னவின் முன்னிலையில் இன்று(26) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



விசாரணையின் போது, ​​இவ்வழக்கில் தலைமை நீதிபதி அமர்வான விசாரணை அமர்வு முறையாக அமைக்கப்படவில்லை என்று நீதிபதி பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

வழக்கு தாக்கல் 



அதன்படி, மேலதிக நடவடிக்கைகளுக்காக இவ்வழக்கை ஜூலை 22 அன்று மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் விசாரணைக்கு வருகிறது மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கு! | Central Bank Bond Scam Case Called Again


முன்னாள் மத்திய இலங்கை ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, பெர்பெச்சுவல் டிரஷரீஸ் லிமிடெட் மற்றும் அதன் பணிப்பாளர்களான அர்ஜுன் அலோசியஸ், ஜெஃப்ரி அலோசியஸ் உள்ளிட்ட 11 பிரதிவாதிகளுக்கு எதிராக, சட்டமா அதிபர் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் மேற்படி வழக்கை தாக்கல் செய்துள்ளார்.


2016 மார்ச் மாதம் நடைபெற்ற மத்திய வங்கியின் பிணைமுறி பத்திர ஏலத்தின் போது நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக மேற்படி வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

டாருல் அமான் தமிழ்ப்பள்ளியில் ‘கனா காணும் காலங்கள் 3.0’ கல்வி மேம்பாட்டு நிகழ்ச்சி… UUM தமிழ் சொற்படை மாணவர்கள் அசத்தல்! | Makkal Osai

Next Post

அதுக்கு நீங்கள் திமுகவுக்கு ஓட்டு போட்டிருந்திருக்கணும்? கனிமொழியின் பேச்சால் அதிர்ந்த பெண்!

Next Post
அதுக்கு நீங்கள் திமுகவுக்கு ஓட்டு போட்டிருந்திருக்கணும்? கனிமொழியின் பேச்சால் அதிர்ந்த பெண்!

அதுக்கு நீங்கள் திமுகவுக்கு ஓட்டு போட்டிருந்திருக்கணும்? கனிமொழியின் பேச்சால் அதிர்ந்த பெண்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin