சுகாதாரப் பராமரிப்பு துறைகளில் உள்ளவர்களை ஆதரிக்க 5 வழிகளில் உள்ளன.
1. கூடுதல் சம்பளம் வழங்கப்படலாம்.
2. சலுகைகளை அறிவிக்கலாம்.
3. நோய் வருவதற்கு முன்பே தடுக்கலாம்.
4. தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வேலையை எளிதாக்கலாம்
5. தொடர்ந்து பயிற்சிகள் அளிக்கலாம்.
சுகாதார பராமரிப்பு துறைகளில் உள்ளவர்களுக்கு இவ்வாறு ஆதரவு அளிப்பதன் மூலம் வேலையில் ஏற்படும் ஆள் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

