• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு தோனியின் பெயர் அடிபடாதது ஏன்? | Team India coach: Why Dhoni didn’t qualify?

GenevaTimes by GenevaTimes
May 31, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு தோனியின் பெயர் அடிபடாதது ஏன்? | Team India coach: Why Dhoni didn’t qualify?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ராகுல் திராவிட் பதவிக்காலம் முடியவுள்ளதை அடுத்து இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடலை தொடங்கியுள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ). பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் முடிவடைந்த நிலையில், பிரதமர் மோடி, அமித் ஷா, ஷாருக் கான் மற்றும் தோனி பெயரில் 3400 போலி விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

அந்தப் போலி விண்ணப்பங்கள் பலவும் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, வீரேந்திர சேவாக், ஷாருக்கான், சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி உள்ளிட்ட பலரின் பெயர்களில் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தன. இதில் தோனி பெயர் இடம் பெறவும், அவரை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

தலைமைப் பண்புக்காக பெயர் பெற்ற தோனி, இந்திய அணியின் பயிற்சியாளர் ஆக தகுதியான நபர் தானே? என்ற கேள்விகளுக்கும் எழுப்பப்பட்டன. தோனி சரியான நபர் தான், ஆனாலும் அவரால் தற்போதைக்கு பயிற்சியாளர் ஆக முடியாது. ஏனென்றால், பிசிசிஐ விதி அப்படி உள்ளது. பிசிசிஐ விதிப்படி, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர் அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றிருக்க வேண்டும். இந்த விதியின்படி, தோனி பயிற்சியாளர் ஆவதற்கு தகுதியான நபர் கிடையாது.

ஏனென்றால், தோனியை பொறுத்தவரை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2020-ம் ஆண்டே ஓய்வு பெற்றாலும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆக்டிவாக விளையாடி வருகிறார். நடந்த முடிந்த ஐபிஎல் சீசனில் நல்ல ஃபார்மில் இருந்த தோனி, விளையாடிய 11 இன்னிங்ஸ்களில் மூன்று முறை மட்டுமே ஆட்டமிழந்தார். அதிலும், 220 ஸ்டிரைக் ரேட்டில் ரன்கள் எடுத்திருந்தார். இந்த தொடரே அவரின் கடைசி தொடர் பலர் சொல்லிவந்தாலும், தோனி இதுவரை அதிகாரபூர்வமாக தனது ஓய்வை அறிவிக்கவில்லை. இதனால், அவர் அடுத்த ஐபிஎல் சீசனிலும் விளையாடக்கூடும் என்றே பேச்சுக்கள் எழுந்துள்ளன.



Read More

Previous Post

இந்தியாவில் இதுவரை அதிக மின்சாரத்தை பயன்படுத்திய மாநிலம் எது..? தமிழ்நாட்டிற்கு எத்தனையாவது இடம்?

Next Post

கிரிப்டோ கரன்சியில் முதலீடு – மோசடிகளை தவிர்ப்பது எப்படி? – News18 தமிழ்

Next Post
கிரிப்டோ கரன்சியில் முதலீடு – மோசடிகளை தவிர்ப்பது எப்படி? – News18 தமிழ்

கிரிப்டோ கரன்சியில் முதலீடு - மோசடிகளை தவிர்ப்பது எப்படி? – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin