• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஓய்வுபெற்ற மத்திய காவல் படை வீரருக்கு ரூ.12 கோடி பரிசு!

GenevaTimes by GenevaTimes
May 31, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஓய்வுபெற்ற மத்திய காவல் படை வீரருக்கு ரூ.12 கோடி பரிசு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கேரளத்தில் விஷு பம்பர் 2024 லாட்டரியின் முதல் பரிசான ரூ.12 கோடியை ஆலப்புழா பழவீடு பகுதியைச் சேர்ந்த விஸ்வம்பரன் வென்றுள்ளார்.

ஓய்வுபெற்ற மத்திய காவல் படை வீரரான விஸ்வம்பரன், சௌவுத் இந்தியன் வங்கியில் காவலராக பணிபுரிந்தார். வழக்கமாக லாட்டரி சீட்டு வாங்குபவர் என்பதால், அவர் ஒவ்வொரு மாதமும் 10 முதல் 20 சீட்டுகளை வாங்குவார்.

நேற்று இரவு வெற்றி பெற்றதை அறிந்த அவர், லாட்டரி சீட்டு விற்கப்பட்ட ஆலப்புழாவில் தனது சீட்டுகளை சரிபார்க்க முடிவு செய்தார்.

கடந்த ஆறு ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கும் விஸ்வம்பரன் இதுவரை 5,000 ரூபாய் வரை பரிசுப் பெற்றுள்ளார். இதற்காகவே வழக்கமாக மாதம் 500 ரூபாய் செலவழித்து வந்துள்ளார். கேரள விஷு பம்பர் லாட்டரியின் வெற்றியாளர்களை புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கேரள லாட்டரி துறை அறிவித்தது. அதில் ஆலப்புழாவைச் சேர்ந்த விசி 490987 என்ற டிக்கெட்டுக்கு முதல் பரிசாக ரூ.12 கோடி கிடைத்தது.

Read More

Previous Post

வெளியானது 2023ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள்

Next Post

Babar Azam: ‘பாபர் அசாம் 3வது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும்’: பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் யோசனை-babar azam should bat at number 3 former pakistan skipper shoaib malik

Next Post
Babar Azam: ‘பாபர் அசாம் 3வது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும்’: பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் யோசனை-babar azam should bat at number 3 former pakistan skipper shoaib malik

Babar Azam: ‘பாபர் அசாம் 3வது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும்’: பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் யோசனை-babar azam should bat at number 3 former pakistan skipper shoaib malik

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin