கிராண்ட்பாஸ், சேதவத்தை களனிப் பாலத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது . உயிரிழந்தவர் 35-40 வயது மதிக்கத்தக்க ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்
. சடலம் பிரேத பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது


