• Login
Tuesday, June 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

விமானப்படை அதிகாரியின் மனைவியிடம் அத்துமீறல்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 16, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
விமானப்படை அதிகாரியின் மனைவியிடம் அத்துமீறல்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 16, 2026 8:33 PM IST

அயாஸ் அந்தப் பெண்ணுக்குக் கொடுத்த குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார்.

கைதானவர்
கைதானவர்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இந்திய விமானப்படை அதிகாரியின் மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, மிரட்டி பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

மஹாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் 24 வயதான இளம்பெண். இவரது கணவர் வேறு நகரத்தில் விமானப்படை அதிகாரியாக பணியாற்றி வந்தார். வீட்டில் தனியாக இருந்த அந்த பெண், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிலம் வாங்க விருப்பம் தெரிவித்து அவரது பள்ளி நண்பன் அயாஸ் தாஜ் மதாரே என்பவர் பெண்ணை தொடர்பு கொண்டு நேரில் சந்திக்க வருமாறு அழைத்துள்ளார். அதை நம்பி கடந்த ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி ஒரு ஹோட்டலில் அவரை சந்தித்தார்.

அப்போது அயாஸ் அந்தப் பெண்ணுக்குக் கொடுத்த குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். அதை குடித்த அந்த பெண் சிறிது நேரத்தில் சுயநினைவை இழந்து மயங்கி விழுந்துள்ளார். அதன்பின்தான் அயாஸ் தனது கொடூர செயலை அரங்கேற்றியிருக்கிறார். மயக்கத்திலிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ பதிவு செய்திருக்கிறார். அந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக கூறி மிரட்டி கடந்த சில மாதங்களில் அந்தப் பெண்ணிடம் இருந்து சுமார் 4 லட்சம் ரூபாய் வரை பறித்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ரகசிய காதலனை கரம்பிடிக்க பெற்ற மகளுக்கு தாய் செய்த கொடூரம்.. வாக்குமூலத்தில் சொன்ன பகீர் காரணம்.. என்ன நடந்தது?

இதில் தனது நண்பர்ளையும் அயாஸ் கூட்டாளிகளாக சேர்த்துக்கொண்டிருக்கிறார். கடந்த மே 31 அன்று, அயாஸ் மற்றும் அவனது கூட்டாளி அமீன் ஷேக் ஆகிய இருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணைக் கல்மேஷ்வர் பகுதிக்குக் கடத்திச் சென்று, அயாசுடன் வலுக்கட்டாயமாக திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது. நடந்ததை தாமதமாக அறிந்து பெண்ணின் கணவர் கடந்த ஜூன் 14 அன்று இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன்பின்னரே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

முதன்மைக் குற்றவாளி அயாஸ் மற்றும் அவனது கூட்டாளி அமீன் ஷேக் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோதமாக இந்த திருமணத்தை நடத்தி வைத்த மௌலானா என்பவரை தேடும் பணியையும் போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர். மேலும் இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

விமானப்படை அதிகாரியின் மனைவியிடம் அத்துமீறல்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்.. என்ன நடந்தது?

Read More

Previous Post

பொன்சேகாவிற்கு பிரித் பூனூல் கட்டிய தேரருக்கு நேர்ந்த நிலை

Next Post

புதிய திட்டங்களைத் தொடர்ந்து பெர்கெசோ கோரிக்கைகள் ஆண்டுதோறும் 200% வரை அதிகரிக்கக்கூடும்; ரமணன் | Makkal Osai

Next Post
புதிய திட்டங்களைத் தொடர்ந்து பெர்கெசோ கோரிக்கைகள் ஆண்டுதோறும் 200% வரை அதிகரிக்கக்கூடும்; ரமணன் | Makkal Osai

புதிய திட்டங்களைத் தொடர்ந்து பெர்கெசோ கோரிக்கைகள் ஆண்டுதோறும் 200% வரை அதிகரிக்கக்கூடும்; ரமணன் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin