• Login
Tuesday, June 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

லஞ்ச வழக்கு : அபிஷேக் பானர்ஜியிடம் அமலாக்கத்துறை 10 மணி நேரம் விசாரணை | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 16, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
லஞ்ச வழக்கு : அபிஷேக் பானர்ஜியிடம் அமலாக்கத்துறை 10 மணி நேரம் விசாரணை | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 16, 2026 11:15 AM IST

மேற்குவங்க தொடக்கப்பள்ளி ஆசிரியர் லஞ்ச வழக்கில் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியை அமலாக்கத்துறை கொல்கத்தாவில் 10 மணி நேரம் விசாரித்தது

அபிஷேக் பானர்ஜி
அபிஷேக் பானர்ஜி

வேலைக்கு லஞ்சம் வாங்கிய வழக்கில் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியதை அடுத்து, அக்கட்சி தொடர் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில், மேற்குவங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பான தீர்மானத்தில் எம்.எல்.ஏ.க்களின் போலி கையெழுத்திட்ட கடிதம் சபாநாயகரிடம் கொடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.

இந்த வழக்கு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியும், மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜியிடம் சிபிசிஐடி சிறப்பு விசாரணைக் குழு நேற்று முன்தினம் 5 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தியது.

இந்நிலையில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நியமனத்திற்கு லஞ்சம் பெற்ற வழக்கில் அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி, கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று காலை 11 மணியளவில் அபிஷேக் பானர்ஜி நேரில் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் துருவி துருவி கேள்விகளை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.

First Published :

Jun 16, 2026 11:15 AM IST

Read More

Previous Post

Tamilmirror Online || கனத்த இதயத்துடன் களமிறங்கிய அஜித்

Next Post

அடிக்க பாய்ந்த வைபவ் சூர்யவன்ஷி… சூடேற்றிய ஒற்றை வார்த்தை.. சண்டைக்கு உண்மையான காரணம்! | Vaibhav Sooryavanshi | விளையாட்டு போட்டோகேலரி

Next Post
அடிக்க பாய்ந்த வைபவ் சூர்யவன்ஷி… சூடேற்றிய ஒற்றை வார்த்தை.. சண்டைக்கு உண்மையான காரணம்! | Vaibhav Sooryavanshi | விளையாட்டு போட்டோகேலரி

அடிக்க பாய்ந்த வைபவ் சூர்யவன்ஷி... சூடேற்றிய ஒற்றை வார்த்தை.. சண்டைக்கு உண்மையான காரணம்! | Vaibhav Sooryavanshi | விளையாட்டு போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin