• Login
Wednesday, June 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கடற்படை அதிகாரியின் வாய்ப்பை தட்டிப்பறித்த மகிந்தவின் மகன்! விசாரணைக்கு அழைப்பு

GenevaTimes by GenevaTimes
June 15, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கடற்படை அதிகாரியின் வாய்ப்பை தட்டிப்பறித்த மகிந்தவின் மகன்! விசாரணைக்கு அழைப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அழைக்கப்பட்டுள்ளார் என அமைச்சர் நலிந்த ஜயதிஸ தெரிவித்துள்ளார்.



அனுராதபுரத்தில் உள்ள ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கடற்படை அதிகாரிக்குக் கிடைத்த வாய்ப்பிற்குப் பதிலாக, யோஷித ராஜபக்ச பயிற்சிக்காக இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட விதம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கடற்படை அதிகாரிக்கான வாய்ப்பு

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், “சிலவேளை இது மீண்டும் நிகழலாம். யோஷித ராஜபக்ச இலஞ்ச ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்.

கடற்படை அதிகாரியின் வாய்ப்பை தட்டிப்பறித்த மகிந்தவின் மகன்! விசாரணைக்கு அழைப்பு | Yoshitha Summoned By Bribery Commission

அவர் பயிற்சி பெறுவதற்காக இங்கிலாந்து சென்ற விதம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

அனுராதபுரத்தில் உள்ள ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கடற்படை அதிகாரிக்கு வாய்ப்பு கிடைத்திருந்த போது, ​​யோஷித ராஜபக்ச மகிந்த ராஜபக்சவின் மகன் என்ற காரணத்தினால் அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.



ஒருவேளை விமல் வீரவன்சவும் கம்மன்பிலவும் இதனைக் கூட ஒரு போர் வீர வேட்டை என்று அழைக்கலாம். ஆனால், இந்த நடவடிக்கை ஒரு போர் வீரனை வேட்டையாடுவதா இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

1,000 கடன் வாங்கினால் 21,000 ரிங்கிட் வட்டியா? – மசீச (MCA) தலைமையகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் வாக்குமூலம்! | Makkal Osai

Next Post

ஓவர் நைட்டில் பேமஸான.. அங்கீகாரமே இல்லாத NCPI கட்சி! TMC எம்பிக்கள் என்ன பண்ணியிருக்காங்கனு பாருங்க | Overnight Fame!: How TMC Mutiny Pushed Fringe Tripura Party NCPI into National Spotlight

Next Post
ஓவர் நைட்டில் பேமஸான.. அங்கீகாரமே இல்லாத NCPI கட்சி! TMC எம்பிக்கள் என்ன பண்ணியிருக்காங்கனு பாருங்க | Overnight Fame!: How TMC Mutiny Pushed Fringe Tripura Party NCPI into National Spotlight

ஓவர் நைட்டில் பேமஸான.. அங்கீகாரமே இல்லாத NCPI கட்சி! TMC எம்பிக்கள் என்ன பண்ணியிருக்காங்கனு பாருங்க | Overnight Fame!: How TMC Mutiny Pushed Fringe Tripura Party NCPI into National Spotlight

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin