இலங்கையில் ராப் இசைப்பாடகர் சங்கீர்தனன் காவல்துறையால் கைது செய்யப்பட்டமை மிகவும் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கேரளாவைச் சேர்ந்த பாடகர் வேடன் தெரிவித்துள்ளார்.
ராப் இசை மூலம் சமூக நீதிக்காக குரல் கொடுத்து வரும் பாடகர் வேடன் இன்று தமிழகத்தின் சமூக நலத்துறை அமைச்சர் வன்னியரசுவைசந்தித்த போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வேடனுடன் ஊடக சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர் வன்னியரசு சங்கீர்த்தனன் கைது நடவடிக்கையை கண்டித்ததோடு, ஸ்ரீலங்கா அரசு அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.வேடனுடன் ஊடக சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர் வன்னியரசு சங்கீர்த்தனன் கைது நடவடிக்கையை கண்டித்ததோடு, ஸ்ரீலங்கா அரசு அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

