• Login
Friday, May 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நீட் தேர்வு விவகாரம்: “பிரதமரே நேரடியாக கண்காணித்து வருகிறார்..” உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 29, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
நீட் தேர்வு விவகாரம்: “பிரதமரே நேரடியாக கண்காணித்து வருகிறார்..” உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 29, 2026 5:37 PM IST

உயர்நிலை அளவில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கும் போது எப்படி இவ்வளவு பெரிய தவறு நடந்தது என்று நீதிபதி ஜே.நரசிம்மா கேள்வி எழுப்பினார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

நீட் தேர்வு விவகாரத்தை பிரதமரே நேரடியாக கண்காணித்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடந்தது. அப்போது, உயர்நிலை அளவில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கும்போது எப்படி இவ்வளவு பெரிய தவறு நடந்தது என்று நீதிபதி ஜே.நரசிம்மா கேள்வி எழுப்பினார்.

மேலும், இதுபோன்ற தவறுகள் நடக்கிறது என்றால், அசல் பரிந்துரைகளிலேயே தவறு இருக்க வேண்டும் அல்லது வழிமுறைகளைப் பின்பற்றுவதில் குளறுபடி ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டார். அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,

இந்த விவகாரத்தை மத்திய அரசு உயர்மட்ட அளவில் கொண்டு சென்றுள்ளதாகவும், பிரதமர் நேரடியாக கண்காணித்து வருவதாகவும் கூறினார்.

மேலும் இளைஞர்கள் தொடர்பான விவகாரம் என்பதால் இதனை மிக தீவிரமான ஒன்றாக மத்திய அரசு கருதுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். புதிய செயல்முறை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அதனை வெளிப்படையாக கூறினால் அதன் குறிக்கோள் வீணாகிவிடும் என்றும் துஷார் மேத்தா தெரிவித்தார்.

Location :

Delhi,Delhi,Delhi

தமிழ் செய்திகள்/இந்தியா/

நீட் தேர்வு விவகாரம்: “பிரதமரே நேரடியாக கண்காணித்து வருகிறார்..” உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்!

Read More

Previous Post

மொனராகலை விபத்தில் கைக்குழந்தை உட்பட 26 பேர் காயம்

Next Post

Pan Card Rules | இந்த வகை பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு தேவையில்லை.. என்னென்ன தெரியுமா?

Next Post
Pan Card Rules | இந்த வகை பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு தேவையில்லை.. என்னென்ன தெரியுமா?

Pan Card Rules | இந்த வகை பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு தேவையில்லை.. என்னென்ன தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin