• Login
Friday, May 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

யாழ்–கொழும்பு தொடருந்தில் மோதி 29 வயது பெண் உயிரிழப்பு: பாதுகாப்பற்ற கடவை குறித்து மக்கள் குற்றச்சாட்டு – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
May 29, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
யாழ்–கொழும்பு தொடருந்தில் மோதி 29 வயது பெண் உயிரிழப்பு: பாதுகாப்பற்ற கடவை குறித்து மக்கள் குற்றச்சாட்டு – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு தொடருந்து மோதியதில் 29 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சாலியபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து பாதுகாப்பற்ற தொடருந்து கடவையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர், இரண்டு பிள்ளைகளின் தாயாகவும் சாலியபுரம் பகுதியைச் சேர்ந்தவராகவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவத்துக்கு முன்னர், அவர் அனுராதபுரம் பகுதியில் உள்ள ஒரு கடையில் தனது சுயதொழில் செயல்பாடுகளை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

விபத்து நிகழ்ந்த இடம் பாதுகாப்பற்ற கடவையாக இருப்பதுடன், அங்கு தடுப்புகள் எதுவும் அமைக்கப்படவில்லை என்றும் காவலர் பணியிலும் யாரும் இல்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், தொடருந்து தண்டவாளம் வளைந்து செல்லும் அமைப்பில் இருப்பதால் வாகன ஓட்டிகள் தண்டவாளத்தில் நுழையும் வரை இருபுறமும் வரும் ரயில்களை காண முடியாத நிலை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலைமையால் ஏற்கனவே ஆபத்தான பகுதியாக இருக்கும் இந்த கடவையில் கூடுதல் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் இவ்வாறான உயிரிழப்புகளைத் தவிர்க்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

Previous Post

யாழ். வடமராட்சி கடலில் மாயமான 4 கடற்றொழிலாளர்கள்: தீவிர தேடுதல் – அதிகாரிகள் அலட்சியப் போக்கு

Next Post

குழந்தைகள் காப்பகத்தில் கொடூரம்: 7 வயது சிறுவனுக்கு ‘மிளகாய் நீர்’ குடிக்கக் கொடுத்துக் கொடுமைப்படுத்திய ஆசிரியர்!

Next Post
குழந்தைகள் காப்பகத்தில் கொடூரம்: 7 வயது சிறுவனுக்கு ‘மிளகாய் நீர்’ குடிக்கக் கொடுத்துக் கொடுமைப்படுத்திய ஆசிரியர்!

குழந்தைகள் காப்பகத்தில் கொடூரம்: 7 வயது சிறுவனுக்கு ‘மிளகாய் நீர்’ குடிக்கக் கொடுத்துக் கொடுமைப்படுத்திய ஆசிரியர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin