• Login
Friday, May 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

14 வயது சிறுமி கழுத்தை அறுத்த சம்பவம் – ‘மஷ்ரூம் வேப்’ தாக்கம் சந்தேகம் ! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 29, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
14 வயது சிறுமி கழுத்தை அறுத்த சம்பவம் – ‘மஷ்ரூம் வேப்’ தாக்கம் சந்தேகம் ! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


( ரெ.மாலினி)

மலாக்கா:
ஜோங்கர் வாக் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த 14 வயது சிறுமி, தற்கொலை முயற்சியாக தனது கழுத்தும் கைகளும் அறுத்துக் கொண்ட சம்பவத்தில், அவள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் “மஷ்ரூம் வேப்” காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ சுல்கைரி முக்தார் தெரிவித்ததாவது, கடந்த மே 24ஆம் தேதி இரவு 10.33 மணியளவில் நடந்த இந்த சம்பவத்திற்கு முன், 49 வயதுடைய தத்தெடுத்த தாய், 17 வயது காதலனுடன் வெளியே செல்ல சிறுமியைத் தடுத்துள்ளார்.

இதனால் மனஅழுத்தத்திற்கு உள்ளான சிறுமி, தனது காதலன் வழங்கியதாக நம்பப்படும் “மஷ்ரூம் வேப்” பயன்படுத்திய நிலையில் இருந்திருக்கலாம் என்றும் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

Previous articleகாசா: இஸ்ரேல் தாக்குதலில் பலி எண்ணிக்கை 72,819 ஆக உயர்வு …
Next articleமுதல்-அமைச்சர் விஜய் மக்களுக்கு 100 சதவீதம் நல்லது செய்வார் – நடிகர் அர்ஜுன் பேட்டி …
Haashiny RoopanHaashiny Roopan



Read More

Previous Post

Tamilmirror Online || ’விஜய் ஏதாவது வித்தியாசமாக செய்வார்’

Next Post

தீப்பரவலில் உயிரிழந்த இரு பிள்ளைகளை வைத்து பிச்சை எடுத்த தந்தையின் மோசடி நாடகம் அம்பலம்! – Sri Lanka Tamil News

Next Post
தீப்பரவலில் உயிரிழந்த இரு பிள்ளைகளை வைத்து பிச்சை எடுத்த தந்தையின் மோசடி நாடகம் அம்பலம்! – Sri Lanka Tamil News

தீப்பரவலில் உயிரிழந்த இரு பிள்ளைகளை வைத்து பிச்சை எடுத்த தந்தையின் மோசடி நாடகம் அம்பலம்! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin