• Login
Thursday, May 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பாசிர் பூத்தே மாவட்டப் போலீஸ் தலைமையகத்தில் பயங்கரத் தீ விபத்து; நான்கு போக்குவரத்துப் போலீஸ் மோட்டார் சைக்கிள்கள் எரிந்து சாம்பல்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 21, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
பாசிர் பூத்தே மாவட்டப் போலீஸ் தலைமையகத்தில் பயங்கரத் தீ விபத்து; நான்கு போக்குவரத்துப் போலீஸ் மோட்டார் சைக்கிள்கள் எரிந்து சாம்பல்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

கிளாந்தான், பாசிர் பூத்தே மாவட்டப் போலீஸ் தலைமையகத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், போக்குவரத்துப் போலீசாருக்குச் சொந்தமான நான்கு மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின.

அதிகாலை மணி 2.27 அளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், அங்கிருந்த ஒரு தனிநபரின் மோட்டார் சைக்கிளும் தீக்கிரையானதோடு, போலீஸ் தலைமையகக் கட்டிடத்தின் ஒரு பகுதியும் லேசான சேதத்திற்கு உள்ளானது.

இத்தீவிபத்து குறித்துத் தகவல் கிடைக்கப்பெற்று விரைந்து வந்த பாசிர் பூத்தே தீயணைப்பு, மீட்பு நிலையத்தினர், சுமார் ஒரு மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு அதிகாலை மணி 3.40 அளவில் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்ததாக நிலையத் தலைவர் அஸ்ஹார் எல்மி முஸ்தபா தெரிவித்துள்ளார்.

எஞ்சின் மற்றும் எரிபொருள் கசிவு காரணமாகத் தீ வேகமாகப் பரவியிருக்கலாம் எனக் கருதப்படும் வேளையில், இந்த விபத்திற்கான உண்மையான பின்னணி மற்றும் சேத மதிப்பு குறித்துப் போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Read More

Previous Post

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மாதந்தோறும் ரூ.5000 முதலீடு செய்தால் எவ்வளவு பென்சன் கிடைக்கும்? | NPS

Next Post

கழுத்து நெரித்து கொல்லப்பட்ட யாழ் பல்கலை விரிவுரையாளர் – அறிக்கையில் அம்பலம்

Next Post
கழுத்து நெரித்து கொல்லப்பட்ட யாழ் பல்கலை விரிவுரையாளர் – அறிக்கையில் அம்பலம்

கழுத்து நெரித்து கொல்லப்பட்ட யாழ் பல்கலை விரிவுரையாளர் - அறிக்கையில் அம்பலம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin