• Login
Wednesday, May 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || இந்திய விமானப்படைத் தளபதி வந்தடைந்தார்

GenevaTimes by GenevaTimes
May 19, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
Tamilmirror Online || இந்திய விமானப்படைத் தளபதி வந்தடைந்தார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter





 

இந்திய விமானப்படைத் தளபதி, எயார் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங் (Air Chief Marshal Amar Preet Singh), மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று இரவு (18) இலங்கை வந்தடைந்தார். அவர் எதிர்வரும் மே 21ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இலங்கை வந்தடைந்த அவர், இன்று காலை பத்தரமுல்லவில் அமைந்துள்ள இந்திய அமைதி காக்கும் படை (IPKF) நினைவிடத்திற்குச் சென்று, போரில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார்.


அதனைத் தொடர்ந்து, கொழும்பிலுள்ள விமானப்படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த அவரை, இலங்கை விமானப்படையினர்   அணிவகுப்பு மரியாதையுடன் மிக கோலாகலமாக வரவேற்றனர். இந்த வரவேற்பைத் தொடர்ந்து, இரு நாடுகளின் விமானப்படைத் தளபதிகளுக்கும் இடையிலான உத்தியோகப்பூர்வ இருதரப்புச் சந்திப்பு நடைபெற்றது.


விமானப்படைத் தளபதியுடனான சந்திப்பைத் தொடர்ந்து, எயார் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரையும் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.


இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகாலப் பாதுகாப்பு உறவுகளையும், பரஸ்பர நட்புறவையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே இப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மேலும், தனது இந்த மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது, அவர் கண்டியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதுடன், இலங்கை இராணுவ மற்றும் கடற்படைத் தளபதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



 



Read More

Previous Post

ஜோகூர் மற்றும் சிலாங்கூரில் வேப் விநியோகஸ்தர்களை போலீசார் கைது செய்தததோடு fentanyl-laced கலந்த திரவமும் பறிமுதல் | Makkal Osai

Next Post

புதிய, போலியாக உருவாக்குவது கடினமான மலேசிய கடவுச்சீட்டு ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது; விண்ணப்பங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) புகைப்படங்களைப் பயன்படுத்த வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது | Makkal Osai

Next Post
புதிய, போலியாக உருவாக்குவது கடினமான மலேசிய கடவுச்சீட்டு ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது; விண்ணப்பங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) புகைப்படங்களைப் பயன்படுத்த வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது | Makkal Osai

புதிய, போலியாக உருவாக்குவது கடினமான மலேசிய கடவுச்சீட்டு ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது; விண்ணப்பங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) புகைப்படங்களைப் பயன்படுத்த வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin