• Login
Thursday, May 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பிலிப்பைன்ஸ்: நாடாளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு… மக்கள் அச்சம்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 14, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
பிலிப்பைன்ஸ்: நாடாளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு… மக்கள் அச்சம்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 14, 2026 2:40 PM IST

திடீரென்று நாடாளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடந்ததால் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.

பிலிப்பைன்ஸ் நாடாளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு
பிலிப்பைன்ஸ் நாடாளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு

பிலிப்பைன்ஸ் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டால் அச்சம் அடைந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.

பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுரெட்டி (Rodrigo Duterte) போதைப் பொருள் ஒழிப்பு என்ற பெயரில் ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அப்போதைய காவல்துறை தலைவராக இருந்த ரொனால்ட் டெலா ரோசா (Ronald dela Rosa) மீது மனிதத்தன்மைக்கு எதிரான குற்ற வழக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பதியப்பட்டது.

பிலிப்பைன்ஸ் நாடாளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு

ரொனால்ட் டெலா ரோசாவை கைது செய்ய இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அதனை கண்டித்து மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். மேலும், பாதுகாப்பு கருதி அந்நாட்டின் நாடாளுமன்றத்திலேயே ரொனால்டு பதுங்கி இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், திடீரென்று நாடாளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடந்ததால் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.

துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், குற்றவாளியை விரைவில் கைது செய்வோம் என்றும் பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினான்ட் மார்கோஸ் தெரிவித்துள்ளார்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

Gold Exchange Schemes | வீட்டில் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்.. பிரதமரின் அறிவிப்பால் டபுள் ஜாக்பாட்!

Next Post

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் வீழ்ச்சி

Next Post
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் வீழ்ச்சி

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் வீழ்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin