05

திருமணத்திற்கு பிறகும், அடினா அவரது முகத்தை அதிகமாக மறைத்து வைத்து வந்துள்ளார். மேலும், ஏகே-வின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் அதிகமாக பேசாமல் சற்று விலகியே இருந்துள்ளார். அதுமட்டுமில்லாமல், தனது கணவர் நெருங்கி வந்தாலும், ஏதோவொரு காரணம் சொல்லி, அவரைவிட்டும் விலகியே இருந்துள்ளார்.
&w=750&resize=750,375&ssl=1)
