• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஜோகூரில் பயங்கரம்: கோத்தா திங்கி அருகே சொகுசு கார் தீப்பிடித்த விபத்தில் சிங்கப்பூர் தம்பதி உயிரிழப்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 9, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
ஜோகூரில் பயங்கரம்: கோத்தா திங்கி அருகே சொகுசு கார் தீப்பிடித்த விபத்தில் சிங்கப்பூர் தம்பதி உயிரிழப்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோத்தா திங்கி:

ஜோகூர், கோத்தா திங்கி பகுதியில் இன்று காலை நிகழ்ந்த கோர விபத்தில், சிங்கப்பூரைச் சேர்ந்த தம்பதியினர் சென்ற சொகுசு கார் தீப்பிடித்து எரிந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஜாலான் ஜோகூர் பாரு-மெர்சிங் சாலையின் 57.5 கிலோமீட்டர் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை சுமார் 9 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அதிவேகமாகச் சென்ற சொகுசு கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சறுக்கியதே விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் சிங்கப்பூரைச் சேர்ந்த யியோ தியான் வென் லியோங் (34 வயது), நிங் புவாய் யிங் (33 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

“விபத்துக்குள்ளான சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி மோதியது. மோதிய வேகத்தில் கார் திடீரென தீப்பிடித்ததால், காரின் உள்ளே சிக்கிக் கொண்ட தம்பதியினரால் வெளியேற முடியவில்லை. அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்,” என கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் யூசுப் ஒஸ்மான் தெரிவித்தார்.

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயை அணைத்தனர். எனினும், அதற்குள் கார் முற்றிலும் சேதமடைந்திருந்தது. உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Read More

Previous Post

நாளை மாலை முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்…!

Next Post

120 பலத்துடன் முதலமைச்சராக நாளை பதவியேற்கின்றார் விஜய்

Next Post
120 பலத்துடன் முதலமைச்சராக நாளை பதவியேற்கின்றார் விஜய்

120 பலத்துடன் முதலமைச்சராக நாளை பதவியேற்கின்றார் விஜய்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin