• Login
Monday, May 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

விவசாயிகளுக்கு பேரிடி…! உரப் போக்குவரத்து கட்டணம் அதிரடியாக உயர்வு

GenevaTimes by GenevaTimes
May 4, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
விவசாயிகளுக்கு பேரிடி…! உரப் போக்குவரத்து கட்டணம் அதிரடியாக உயர்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிறுபோகத்திற்காக விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் உரத்திற்கான போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.


கொழும்பில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள கமநல சேவை நிலையங்களுக்கு உரத்தைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து கட்டணம் 50 ரூபாவிலிருந்து 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


இதனால் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க நேரிட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உர விநியோகம்

அத்தோடு, இந்த நிலையங்களில் ஒரு பை உரம் 9,550 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


நெற்செய்கைக்காக ஏக்கருக்கு 90 கிலோ யூரியா உரம் தேவைப்படுவதாக விவசாயத் திணைக்களம் பரிந்துரைத்துள்ளது.

விவசாயிகளுக்கு பேரிடி...! உரப் போக்குவரத்து கட்டணம் அதிரடியாக உயர்வு | Fertilizer Transport Cost Hike Hits Farmers Sl

இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் போதுமான உர விநியோகத்தை வழங்க முடியாது என விவசாய பிரதி அமைச்சர் நிமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.



இதேவேளை அம்பாறை, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சிறுபோகத்திற்கான நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஒரு மாதம் கடந்த நிலையிலும் தேவையான அளவு உரம் உரிய முறையில் தமக்கு விநியோகிக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

தேசத்தை உலுக்கிய கொடூரங்கள்… 3 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் வெடித்த மணிப்பூர் கலவரம் | Makkal Osai

Next Post

IPL 2026 | உலகின் முதல் பந்துவீச்சாளராக…. முகமது சிராஜ் வரலாறு படைத்தார்…! | விளையாட்டு போட்டோகேலரி

Next Post
IPL 2026 | உலகின் முதல் பந்துவீச்சாளராக…. முகமது சிராஜ் வரலாறு படைத்தார்…! | விளையாட்டு போட்டோகேலரி

IPL 2026 | உலகின் முதல் பந்துவீச்சாளராக.... முகமது சிராஜ் வரலாறு படைத்தார்...! | விளையாட்டு போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin