• Login
Friday, April 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பக்தர்கள் சனாதனத்தை நிரூபிக்க புதிய வழி! சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கோயில் நிர்வாகம் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 24, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
பக்தர்கள் சனாதனத்தை நிரூபிக்க புதிய வழி! சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கோயில் நிர்வாகம் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 24, 2026 9:20 PM IST

உத்தரகாண்டில் உள்ள புகழ்பெற்ற கங்கோத்ரி கோயிலில் பக்தர்கள் சனாதனவாதிகளா என கண்டறிய சர்ச்சைக்குள்ளான வழியை ஏற்படுத்தியுள்ளது நிர்வாகம்.

News18
News18

பசு மாட்டின் சாணம், கோமியம் உள்ளிட்டவற்றை வைத்து தயாரிக்கப்படும் பஞ்சகவ்யத்தை உட்கொண்டால்தான் சார் தம் யாத்திரைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உத்தராகண்டில் உள்ள புகழ்பெற்ற கங்கோத்ரி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பஞ்சகவ்யம் என்ற கலவையை கோயில் நிர்வாகம் கொடுப்பது வழக்கமாக உள்ளது. மாட்டு சாணம், கோமியம், பால், நெய், கங்கை நீர் உள்ளிட்டவற்றைக் கொண்டு பஞ்சகவ்யம் தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில் கோயிலுக்கு வரும் அனைவரும் இந்த கலவையை சாப்பிட்டால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சனாதனத்தின்படி பஞ்சகவ்யம் இல்லாமல் எந்த சடங்கும் நிறைவு பெறாது என்றும், அந்த பாரம்பரியத்தின் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் 11ஆம் தேதி முதல் சனாதனத்தை தாங்கள் பின்பற்றுவதை இந்து அல்லாதவர்கள் நிரூபித்தால் மட்டுமே பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களுக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பஞ்சகவ்யத்தை உட்கொண்டு தங்கள் பக்தியை நிரூபித்தால் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என வந்துள்ள அறிவிப்புக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Location :

Uttarakhand (Uttaranchal)

Read More

Previous Post

ஏப்ரல் இறுதியில் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்! – Sri Lanka Tamil News

Next Post

Vaibhav Sooryavanshi : 15 வயது வைபவ் சூர்யவன்ஷி குறித்து எச்சரித்த முன்னணி பயிற்சியாளர்.. பிசிசிஐ-யின் முடிவு என்ன?

Next Post
Vaibhav Sooryavanshi : 15 வயது வைபவ் சூர்யவன்ஷி குறித்து எச்சரித்த முன்னணி பயிற்சியாளர்.. பிசிசிஐ-யின் முடிவு என்ன?

Vaibhav Sooryavanshi : 15 வயது வைபவ் சூர்யவன்ஷி குறித்து எச்சரித்த முன்னணி பயிற்சியாளர்.. பிசிசிஐ-யின் முடிவு என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin