• Login
Tuesday, April 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஹார்மூஸ் ஜலசந்தி பதற்றம்: ஈரானிய கப்பல்களை தாக்க உத்தரவு – டிரம்ப் எச்சரிக்கை – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
April 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஹார்மூஸ் ஜலசந்தி பதற்றம்: ஈரானிய கப்பல்களை தாக்க உத்தரவு – டிரம்ப் எச்சரிக்கை – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Home /
ஹார்மூஸ் ஜலசந்தி பதற்றம்: ஈரானிய கப்பல்களை தாக்க உத்தரவு – டிரம்ப் எச்சரிக்கை

ஹார்மூஸ் ஜலசந்தியில் ஈரானிய கப்பல்களை தாக்க உத்தரவிட்டதாக டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா–ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான நிலைமை கவலைக்கிடமாக மாறியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, சுமார் 6 வாரங்கள் நீடித்த மோதலுக்கு இடையே தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இந்த சூழலில், இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஏற்படுத்த பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ய முன்வந்தது. இதன் ஒரு பகுதியாக, ஈரான் சார்பில் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தலைமையிலான குழு, வெளியுறவு அமைச்சர்அப்பாஸ் அராக்சி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் இஸ்லாமாபாத்திற்கு சென்றது.

அதேபோல், அமெரிக்கா சார்பில் துணை ஜனாதிபதி ஜேடி வேன்ஸ் தலைமையிலான குழுவும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டது. சுமார் 21 மணி நேரம் நீடித்த இந்த தொடக்க கட்ட பேச்சுவார்த்தை எந்தத் தீர்வும் இன்றி முடிவடைந்தது.

இதையடுத்து பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் , ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியை நெருங்கும் ஈரானிய கப்பல்களை உடனடியாக தாக்கி அழிக்க உத்தரவிட்டதாக தெரிவித்தார். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், ஈரானின் பெரிய கடற்படை பலம் ஏற்கனவே குறைக்கப்பட்டிருந்தாலும், அதிவேக சிறிய கப்பல்கள் இன்னும் செயல்பாட்டில் உள்ளதாகவும், அவற்றை இலக்காகக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

இந்த வளர்ச்சிகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன.

Read More

Previous Post

வைரலான காணொளி தொடர்பாக பேருந்து ஓட்டுநர், பெண்ணை காவல்துறை தேடி வருகிறது | Makkal Osai

Next Post

‘எந்தக் குழந்தையும் ஒருபோதும் சந்திக்கக் கூடாத’ சூழ்நிலைகளில் சூடான் குழந்தைகள் பிறக்கின்றன: சேவ் தி சில்ட்ரன் – Sri Lanka Tamil News

Next Post
‘எந்தக் குழந்தையும் ஒருபோதும் சந்திக்கக் கூடாத’ சூழ்நிலைகளில் சூடான் குழந்தைகள் பிறக்கின்றன: சேவ் தி சில்ட்ரன் – Sri Lanka Tamil News

'எந்தக் குழந்தையும் ஒருபோதும் சந்திக்கக் கூடாத' சூழ்நிலைகளில் சூடான் குழந்தைகள் பிறக்கின்றன: சேவ் தி சில்ட்ரன் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin