• Login
Monday, April 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பாஜக எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு தவறாமல் வர வேண்டும்: கொறடா உத்தரவு பிறப்பிப்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 13, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
பாஜக எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு தவறாமல் வர வேண்டும்: கொறடா உத்தரவு பிறப்பிப்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் 2029-ம் ஆண்டு முதல் 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவும், மகளிருக்கு 273 இடங்களை ஒதுக்கவும், மொத்த மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்தவும் வழிவகுக்கும் வரைவு மசோதாக்களுக்கு மத்திய அரசு கடந்த 8-ந்தேதி ஒப்புதல் வழங்கியது.இந்த மசோதாவுக்கு ஒப்புதல் பெற, வருகிற 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது.

இதற்கிடையே, மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெறவே மகளிர் இடஒதுக்கீடு சட்டம் மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு இந்த சிறப்பு கூட்டத்தை கூட்டியுள்ளது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.இதுதொடர்பாக விவாதிக்க, வருகிற 15-ந்தேதி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்துகின்றன.

மேலும், இந்த மசோதாவில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதற்கிடையே, பாராளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடரில் பாஜக எம்பிக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று பாஜக கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது. மசோதாவுக்கு வாக்களிக்க ஏதுவாக அனைவரும் அவைக்கு வர வேண்டும் என்று கோரியுள்ளது. பாராளுமன்ர சிறப்பு கூட்டத்தொடர் 16-18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

 

Previous articleஇ-ஹெய்லிங் சேவை மூலம் போதைப்பொருள் கடத்தல்: RM69,000 மதிப்புள்ள ‘ஷாபு’ பறிமுதல்!
tamiltamil



Read More

Previous Post

India’s masterplan for LPG | மீண்டும் போர் பதற்றம்… ஹார்முஸ் நீரிணை முழு முடக்கமா? LPG சிக்கலை தடுக்க, இந்தியா போட்ட மாஸ்டர் பிளான்! | உலகம் போட்டோகேலரி

Next Post

ஹோர்முஸ் நீரிணை உள்ளே நுழையும் சீனா..! வெளியிட்ட அறிவிப்பு

Next Post
ஹோர்முஸ் நீரிணை உள்ளே நுழையும் சீனா..! வெளியிட்ட அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணை உள்ளே நுழையும் சீனா..! வெளியிட்ட அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin