பாகிஸ்தானில் அமெரிக்காவுடனான சந்திப்புக்கு முன்னதாக, வியாழன் அல்லது வெள்ளிக்கிழமையன்று ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தத்திற்கான ஒரு கட்டமைப்பு எட்டப்பட்டால் இந்த திறப்பு நிரந்தரமாகும் என்று கூறியுள்ளார்.
“போர் முழுவதும் ஈரான் ஹோர்முஸ் நீரிணையை முடக்கியது, இது உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைகளைப் கேள்விக்குள்ளாக்கியது.
போர்நிறுத்த ஒப்பந்தம்
இதன்படி அமெரிக்காவுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது.

இதற்கமைய ஈரானிய இராணுவத்துடன் ஒருங்கிணைந்து நீரிணை மீண்டும் திறக்கப்படும்” என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

