மார்ச் 13, 2026 அன்று, மத்திய அரசு பிஎம் கிசான் திட்டத்தின் 22வது தவணையை வெளியிட்டது. இந்த நிலையில், 23-வது தவணைப் பணம் எப்போது வழங்கப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். இருப்பினும், இந்த முறை மத்திய அரசு ஒரு புதிய விதியை அமல்படுத்துவதால், அடுத்த தவணையை பெற விவசாயிகள் சில விஷயங்களை முடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.


