• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டிற்கு மாநகராட்சி நிர்வாகம் சீல்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 31, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டிற்கு மாநகராட்சி நிர்வாகம் சீல்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 31, 2026 12:32 PM IST

ஹைதராபாத் ஸ்ரீநகர் காலனியில் 4 மாடிகள் கொண்ட இல்லத்தை ஜெயலலிதா தனது அலுவலகமாக பயன்படுத்தி வந்தார்.

ஜெயலலிதா வீட்டிற்கு  சீல்!
ஜெயலலிதா வீட்டிற்கு சீல்!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 82 லட்சம் ரூபாய் வரி நிலுவை புகாரில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்தது.

ஹைதராபாத் ஸ்ரீநகர் காலனியில் 4 மாடிகள் கொண்ட இல்லத்தை ஜெயலலிதா தனது அலுவலகமாக பயன்படுத்தி வந்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு அவர் இறந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு முதல் அதற்கு சொத்து வரி கட்டவில்லை என மாநகராட்சி தரப்பில் கூறப்படுகிறது.

இந்த கட்டடத்தை அலுவலகத்தில் இருந்து குடியிருப்பு வகைக்கு மாற்றக் கோரி, ஜெயலலிதாவின் உறவினரான தீபக் 2017-ல் மனு அளித்ததாகவும் தெரிகிறது. ஆனால், சொத்து வரி செலுத்தாத நிலையில், ஜெயலலிதாவின் உறவினர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக ஹைதராபாத் மாநகராட்சியின் துணை ஆணையர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

நோட்டீஸ் தொடர்பாக எவ்வித பதிலும் அளிக்கப்படாத நிலையில், ஜெயலலிதாவின் இல்லத்தை மூடி சீல் வைத்ததாக மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

First Published :

Mar 31, 2026 12:32 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || ’கட்டிலில் இருக்கிறேன்’ என நினைத்தேன்: தப்பிய பெண் வாக்குமூலம் (வீடியோ)

Next Post

SBI Life’s ‘Jolly & Polly’ Campaign | ”ஆயுள் காப்பீட்டை அர்த்தமுள்ளதாகவும் மாற்றுவதே எங்கள் நோக்கம்” – ரவீந்திர ஷர்மா | வணிகச் செய்திகள்

Next Post
SBI Life’s ‘Jolly & Polly’ Campaign | ”ஆயுள் காப்பீட்டை அர்த்தமுள்ளதாகவும் மாற்றுவதே எங்கள் நோக்கம்” – ரவீந்திர ஷர்மா | வணிகச் செய்திகள்

SBI Life's 'Jolly & Polly' Campaign | ”ஆயுள் காப்பீட்டை அர்த்தமுள்ளதாகவும் மாற்றுவதே எங்கள் நோக்கம்" - ரவீந்திர ஷர்மா | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin