• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

விடுதியில் பள்ளி மாணவர்களை துடைப்பத்தால் தாக்கிய சமையலர்… நடவடிக்கை பாயுமா…? நடந்தது என்ன…? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 30, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
விடுதியில் பள்ளி மாணவர்களை துடைப்பத்தால் தாக்கிய சமையலர்… நடவடிக்கை பாயுமா…? நடந்தது என்ன…? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 30, 2026 6:41 PM IST

தெலங்கானா மாநிலத்தில் பள்ளி விடுதி சமையலர் மாணவர்களை துடைப்பத்தால் தாக்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமையலர் சீனிவாஸ்
சமையலர் சீனிவாஸ்

தெலங்கானாவில் உள்ள விடுதியில் பள்ளி மாணவர்களை துடைப்பத்தால் சமையலர் அடித்து தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மது போதைக்கு அடிமையாகி அடாவடி செய்பவர் மீது நடவடிக்கை பாயுமா? நடந்தது என்ன?

தெலங்கானா மாநிலம் ஜதித்யாலாவில் பழங்குடியினர் அரசு மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் அப்பகுதியில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கியுள்ளனர். விடுதியில் பணியாற்றும் சமையலர் சீனிவாஸ் நாள்தோறும் குடித்துவிட்டு அங்கேயே அக்கப்போர் செய்துள்ளார். நாளுக்கு நாள் இவரது அட்டூழியம் அதிகரித்துள்ளது. ஆனால், விடுதி காப்பாளர் உட்பட பலரும் அதை கண்டும் காணாமலும் இருந்துள்ளனர்.

இந்த நிலையில், மது போதையில் வந்த சமையலர் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அலப்பறையைக் கூட்டியுள்ளார். அதை அங்கிருந்த மாணவர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். வீடியோ ஊர் முழுவதும் பரவியதும் மாணவர்கள் மீது சமையலர் கடும் கோபத்தில் இருந்துள்ளார். இருந்தபோதும், வீடியோ எடுத்தது யார் என்பது தெரியாமல் குழம்பியுள்ளார். இதனால், அனைத்து மாணவர்களையும் பழிவாங்குவதற்காக துடித்துள்ளார். இதையடுத்து, கையில் துடைப்பத்தை எடுத்துள்ளார். அதை பிடித்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்த மாணவர்களை எழுப்பிவிட்டு தாக்கியுள்ளார்.

தொடர்ந்து ஒவ்வொரு மாணவரை நீ தான் தனக்கு எதிராக செயல்பட்டாயா? எனக் கேட்டபடி கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதையும் யாரோ ஒரு மாணவர் தனது செல்போனில் படம்பிடித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Read More

Previous Post

அரச நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு! அதிரடியாக வெளியான சுற்றறிக்கை

Next Post

மத்திய கிழக்கு நெருக்கடி நிலையிலும் விமானக் கட்டணங்களைக் குறைவாக வைத்திருக்க ஏர்ஏசியா முடிவு. – Malaysiakini

Next Post

மத்திய கிழக்கு நெருக்கடி நிலையிலும் விமானக் கட்டணங்களைக் குறைவாக வைத்திருக்க ஏர்ஏசியா முடிவு. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin