• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஊடக அடக்குமுறை!

GenevaTimes by GenevaTimes
March 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஊடக அடக்குமுறை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மக்கள் வரிப்பணத்தில் இடம்பெறும் அபிவிருத்திக் குழு கூட்டங்களை மக்கள் அறிய வேண்டும் எனவும் ஊடகங்களை அடக்க நினைப்பது மோசமான செயல் எனவும் வலி கிழக்கு தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.



ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று (27-03-2026) மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெற்றுள்ளது.

மோசமான அடக்குமுறை



இதில் ஊடகங்கள் தொடர்பாக அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்த கருத்தைச் சுட்டிக்காட்டியே தவிசாளர் மேற்படி விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் “மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டங்கள் மக்கள் வரிப்பணத்தில் இடம்பெறுகின்றன.

யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஊடக அடக்குமுறை! | Nirosh Condemns Media Restriction At Jaffna Ddc

அதில் இடம்பெறுகின்ற விடயங்களை மக்கள் அறிவதற்கு ஊடகங்களின் உதவி தேவை.


மக்கள் தாம் வாக்களித்த பிரதிநிதிகள் தமக்காக என்ன பேசுகிறார்கள் என்பது தொடர்பில் அறிவது அவர்களின் உரிமை.

அதை ஊடகங்கள் அவர்களுக்குச் சரியான முறையில் வழங்க வேண்டும்.



அதை விடுத்து ஊடகங்களைக் காணொளி எடுப்பதற்குக் கட்டுப்படுத்தும் செயற்பாடு, மோசமான ஒரு அடக்குமுறையின் செயற்பாடு” என அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

மலேசியாவில் உள்ள வங்கதேசத் தொழிலாளர்களை உள்ளடக்கிய மனிதக் கடத்தல் கும்பல் குறித்த புகார்களை விசாரிக்க வேண்டும் என்று வங்கதேச வழக்கறிஞர் ஒருவர் மலேசிய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். – Malaysiakini

Next Post

ஈரானின் வான், கடல் படைகள் தலைமை… அனைத்தும் போய் விட்டன – டிரம்ப்… | Makkal Osai

Next Post
ஈரானின் வான், கடல் படைகள் தலைமை… அனைத்தும் போய் விட்டன – டிரம்ப்… | Makkal Osai

ஈரானின் வான், கடல் படைகள் தலைமை... அனைத்தும் போய் விட்டன - டிரம்ப்... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin