சிங்கப்பூர் அரசு அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்த புகாரில், மேலும் இரண்டு மலேசியர்களை சிங்கப்பூர் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களில் 30 வயதுடைய ஒருவர் சிங்கப்பூரை விட்டு வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்டார், 20 வயதுடைய மற்றொருவர் உட்லண்ட்ஸ் அருகே பிடிபட்டதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் முதல் நபர், குற்றச் செயல்கள் மூலம் கிடைத்த ஆதாயங்களைத் தக்கவைக்க மற்றவர்களுக்கு உதவியதாக இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். இரண்டாவது நபர் மீது நாளை அதே குற்றச்சாட்டின் கீழ் […]
Read More
