• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மக்கள் நலனுக்கான ஆட்சியை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி – ஐக்கிய மக்கள் சக்தி இணையும்: சஜித் அறிவிப்பு – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
March 21, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
மக்கள் நலனுக்கான ஆட்சியை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி – ஐக்கிய மக்கள் சக்தி இணையும்: சஜித் அறிவிப்பு – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
மக்கள் நலனுக்கான ஆட்சியை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி – ஐக்…

மக்கள் நலன் மையமாகக் கொண்ட ஆட்சி அமைக்க UNP மற்றும் SJB இணையும் என சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார். காமினி திசாநாயக்க நினைவு நிகழ்ச்சியில் அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, மக்கள் மையப்படுத்தப்பட்ட நாடும் ஆட்சியும் உருவாக்கும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து செயல்படும் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் மூத்த அரசியல்வாதி காமினி திசாநாயக்காவின் 84வது பிறந்த நாள் நினைவு நிகழ்வில் கலந்து கொண்டபோது அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

மஹாவலி மையத்தின் முன்பாக அமைந்துள்ள காமினி திசாநாயக்க சிலைக்கு அருகில் நேற்று (20) மாலை நடைபெற்ற இந்த நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் மகாசங்கம், பல்வேறு மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இந்த ஒன்றிணைப்பு முயற்சி, நாட்டில் மக்கள் நலனை முன்னிலைப்படுத்திய அரசியல் மாற்றத்திற்கு வழிவகுக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.


Add as a preferred source on Google

Read More

Previous Post

ஈரான் மீதான தாக்குதல்கள் மேலும் தீவிரமடையும் : இஸ்ரேல் பகிரங்க அறிவிப்பு

Next Post

இந்த ஆண்டில் ரேபிஸ் நோயால் உயிரிழந்த மூன்றாவது நபர் கூச்சிங் நகரத்தைச் சேர்ந்த சிறுவன் ஆவார் | Makkal Osai

Next Post
இந்த ஆண்டில் ரேபிஸ் நோயால் உயிரிழந்த மூன்றாவது நபர் கூச்சிங் நகரத்தைச் சேர்ந்த சிறுவன் ஆவார் | Makkal Osai

இந்த ஆண்டில் ரேபிஸ் நோயால் உயிரிழந்த மூன்றாவது நபர் கூச்சிங் நகரத்தைச் சேர்ந்த சிறுவன் ஆவார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin