• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு… ஒரு ரூபாய் செலவில்லாமல் வீட்டிலிருந்தே பெறுவது எப்படி?

GenevaTimes by GenevaTimes
May 26, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு… ஒரு ரூபாய் செலவில்லாமல் வீட்டிலிருந்தே பெறுவது எப்படி?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆயுஷ்மான் கார்டை உருவாக்க, மொபைல் பிளே ஸ்டோரில் இருந்து PM-JAY (பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா) செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

மத்திய அரசின் ஆயுஷ்மான் அட்டை வைத்திருக்கும் தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சையின் பலனைப் பெறுவார்கள். இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு, நாட்டில் அடையாளம் காணப்பட்ட அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை வசதி கிடைக்கும்.

வீட்டில் இருந்தே உங்கள் மொபைல் மூலம் நீங்களே ஆயுஷ்மான் கார்டை பெற்றுக் கொள்ளலாம். மத்திய மற்றும் மாநில அரசின் லட்சியத் திட்டமான ஆயுஷ்மான் சிரஞ்சீவி உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் உள்ள எந்தவொரு குடிமகனும், வீட்டிலிருந்தபடியே இந்தத் திட்டத்தில் பதிவுசெய்து ஆயுஷ்மான் அட்டையை உருவாக்க முடியும்.

விளம்பரம்

இதற்கு பின்வருவனவற்றை நீங்கள் செய்ய வேண்டும்…

ஆயுஷ்மான் கார்டை உருவாக்க, மொபைல் பிளே ஸ்டோரில் இருந்து PM-JAY (பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா) செயலியைப் பதிவிறக்கம் செய்து, பின்னர் பயன்பாட்டைத் திறந்து உள்நுழை என்பதைக் கிளிக் செய்யவும். ஆயுஷ்மான் செயலியில் உள்நுழைவதற்கு சென்று, பயனாளி விருப்பத்தை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு, OTPஐ உள்ளிட்டு உள்நுழையவும்.

அதன் பிறகு, நீங்கள் பயன்பாட்டில் கேட்கப்படும் தகவலை அளிக்க வேண்டும், அதில் உங்கள் மாநிலம், மாவட்டம் உள்ளிட்டு ரேஷன் கார்டு எண்ணை பதிவிட வேண்டும். உறுப்பினர்களின் பெயர்கள் பச்சை நிறத்தில் இருக்கும்.

விளம்பரம்

இதற்குப் பிறகு, அங்கீகாரத்திற்காக 4 விருப்பங்கள் காட்டப்பட வேண்டும். இதில் ஆதார் OTP, Finger Prints, Iris Scan, Face auth ஆகிய அனைத்து விருப்பங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆதார் அட்டையுடன் மொபைல் எண் இணைக்கப்பட்டிருந்தால், ஆதார் OTP என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இணைப்பு இல்லை என்றால் முக அங்கீகாரம். விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

இதில் யாருடைய கார்டு தயாரிக்கப்படுகிறதோ அந்த நபரின் புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பிறகு, உங்கள் முகவரி மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.

விளம்பரம்

இப்போது ஆயுஷ்மான் தயாரிப்பதற்கான உங்கள் eKYC முடிந்தது. இந்த KYC தானாக அங்கீகரிக்கப்படும். அதன் பிறகு நீங்கள் ஆயுஷ்மான் கார்டை பதிவிறக்கம் செய்யலாம். ஆட்டோ அப்ரூவல் இல்லை என்றால் 5 முதல் 7 நாட்கள் வரை காத்திருந்து கார்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

ஆயுஷ்மான் கார்டின் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்

அரசு விதிகளின்படி, ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ், பிபிஎல் ரேஷன் கார்டு குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை இலவச மருத்துவ வசதியும், சாதாரண ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஏபிஎல் குடும்பங்களுக்கு அரசு விதிகளின்படியும் வழங்கப்படும்.

விளம்பரம்

மேலும் படிக்க: “ஊழல்வாதிகளிடம் இருந்து பணத்தை பறித்து உரியவர்களிடம் ஒப்படைப்பேன்” – பிரதமர் மோடி பிரத்யேக பேட்டி

ஆயுஷ்மான் அட்டையின் கீழ் 50 ஆயிரம் ரூபாய் வரை இலவச மருத்துவ வசதி வழங்கப்படுகிறது. இதன் மூலம், பதிவு செய்யப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.

இந்த கார்டை பெற குடிசை வீட்டில் வசிப்போர், தினக்கூலிகள், நிலம் இல்லாத மக்கள், குடும்பத்தில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருத்தல், பட்டியலினத்தவர்கள், பழங்குடியின மக்களுக்கு கிடைக்கும்.

.

Read More

Previous Post

விவகாரத்து சர்ச்சைக்கு மத்தியில் ஹர்திக் மனைவி நடாஷா பதிவிட்ட கமெண்ட்.. வைரலாகும் பதிவு

Next Post

கடும் நீரிழிவு நோய்; அழுகிப்போன பற்கள்… 4 வயது மகளின் இறப்புக்குக் காரணமான தாய்க்குச் சிறை!

Next Post
கடும் நீரிழிவு நோய்; அழுகிப்போன பற்கள்… 4 வயது மகளின் இறப்புக்குக் காரணமான தாய்க்குச் சிறை!

கடும் நீரிழிவு நோய்; அழுகிப்போன பற்கள்... 4 வயது மகளின் இறப்புக்குக் காரணமான தாய்க்குச் சிறை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin