ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 250 பேர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
இருப்பினும், பாகிஸ்தான் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

