அதன்படி, தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 23ஆம் தேதியும், புதுச்சேரி, கேரளம், அசாம் ஆகிய மூன்று சட்டமன்றங்களுக்கும் ஏப்ரல் 9ஆம் தேதியும் வாக்குப் பதிவுகள் நடக்கின்றன. மேற்கு வங்கம் சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 23ஆம் தேதி முதற்கட்ட வாக்குப் பதிவும், ஏப்ரல் 29ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப் பதிவும் நடைபெறுகிறது.


