• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஜாமினில் வெளிவந்த ரவுடியை பட்டாக் கத்தியால் வெட்டிக் கொன்ற கும்பல்… தொடரும் பழிக்குப்பழி கொலைகள்… | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 14, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஜாமினில் வெளிவந்த ரவுடியை பட்டாக் கத்தியால் வெட்டிக் கொன்ற கும்பல்… தொடரும் பழிக்குப்பழி கொலைகள்… | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 14, 2026 10:23 PM IST

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கருநாகப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அலுவா அதுல். பிரபல ரவுடி கும்பலின் தலைவனான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

கேரளா ரவுடி கொலை
கேரளா ரவுடி கொலை

கேரளாவில் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடியை பட்டப்பகலில் காரை வழிமறித்து, பட்டாக் கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளனர். கேரளாவை அச்சுறுத்திவந்த பிரபல ரவுடியின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? காரை வழிமறித்து பழிக்குப் பழியாக பிரபல ரவுடியை பட்டாக் கத்தியால் வெட்டிக் கொல்லும் கொடூர காட்சிகள் வெளியாகியுள்ளன. ஜாமீன் கையெழுத்திட்டு காரில் சென்றுகொண்டிருந்த ரவுடியை கட்டம் கட்டி தூக்கியவர்கள் யார்? நடந்தது என்ன?

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கருநாகப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அலுவா அதுல். பிரபல ரவுடி கும்பலின் தலைவனான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கொல்லம் மற்றும் ஆலப்புழா மாவட்டத்தில் ஆட்கடத்தல், கட்டப் பஞ்சாயத்து என ரவுடியிசம் செய்து அச்சுறுத்திவந்த அலுவா அதுல், கடந்த மார்ச் 2025ஆம் ஆண்டு தனது எதிரியான ஜிம் சந்தோஷ் என்பவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளார். அந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர், ஜாமீனில் வெளியே வந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.

இந்நிலையில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு வழக்கம்போல காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு, காரில் புறப்பட்ட அலுவா அதுலை, மற்றொரு கும்பல் காரில் பின்தொடர்ந்து வந்துள்ளனர். கருநாகப்பள்ளி பெட்ரோல் பங்க் எதிரே அதுலின் காரில் மோதி, சாலை நடுவே உள்ள பள்ளத்தில் தள்ளிய கும்பல், காரில் இருந்து பட்டாக்கத்தியுடன் கீழிறங்கி வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர். தனியாக சிக்கிய அதுலை 4 பேர் கொண்ட கும்பல் கண்டம் துண்டமாக வெட்டிக் கொடூரமாக கொலை செய்துள்ளனர். பட்டப்பகலில் அரங்கேறிய இக்கொடூர கொலையைக் கண்டு, சாலையில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவத்தின் கொடூரக் காட்சிகள் பெட்ரோல் பங்கின் சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகி இருந்தது.

இதையும் படிங்க: ஒருதலை காதலால் இளம்பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர்… காதலிக்க மறுத்ததால் விபரீதம்…

கேரளாவை உலுக்கிய இக்கொலையில் போலீசார் வழக்குப் பதிந்து கொலையில் ஈடுபட்ட கும்பலை தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அதுலால் கொலை செய்யப்பட்ட ஜிம் சந்தோஷின் கூட்டாளிகள் என தெரியவந்துள்ளது. அவரை காவல் நிலையத்தில் இருந்து ஃபாலோ செய்து வந்து, திட்டமிட்டபடி பழிக்குப் பழியாக வெட்டி சாய்த்துள்ளனர்.

இருப்பினும், கொலையாளிகள் பிடிபட்டால் மட்டுமே கொலைக்கான உண்மை பின்னணி என்ன? என்பது குறித்தும், கொலைக்கு முக்கிய மூளையாக செயல்பட்டது யார்? என்பது குறித்தும் தெரியவரும்.

First Published :

Mar 14, 2026 10:23 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

ஜாமினில் வெளிவந்த ரவுடியை பட்டாக் கத்தியால் வெட்டிக் கொன்ற கும்பல்… தொடரும் பழிக்குப்பழி கொலைகள்…

Read More

Previous Post

யாழில் ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட மறுசீரமைப்பு

Next Post

“என்னை வெற்றிகரமான பயிற்சியாளராக மாற்றிய வீரர்கள்” – பயிற்சியாளர் கம்பீர் பெருமிதம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
“என்னை வெற்றிகரமான பயிற்சியாளராக மாற்றிய வீரர்கள்” – பயிற்சியாளர் கம்பீர் பெருமிதம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

"என்னை வெற்றிகரமான பயிற்சியாளராக மாற்றிய வீரர்கள்" - பயிற்சியாளர் கம்பீர் பெருமிதம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin