• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

LPG Cylinder | சிலிண்டர் விவகாரம்; “பிரதமர் நரேந்திர மோடி அச்சத்தில் இருக்கிறார்” – ராகுல் காந்தி | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 12, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
LPG Cylinder | சிலிண்டர் விவகாரம்; “பிரதமர் நரேந்திர மோடி அச்சத்தில் இருக்கிறார்” – ராகுல் காந்தி | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 12, 2026 6:04 PM IST

பயப்பட வேண்டாம் என மக்களுக்கு கூறிவிட்டு வேறு சில காரணங்களுக்காக பிரதமர் மோடி அச்சப்படுவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.

News18
News18

எரிவாயு தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்றும் சிலிண்டர் விநியோகம் நடப்பதாகவும் மத்திய அமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார்.

இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றத்தால் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பயப்பட வேண்டாம் என மக்களுக்கு கூறிவிட்டு வேறு சில காரணங்களுக்காக பிரதமர் மோடி அச்சப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில், கச்சா எண்ணெய் மற்றும் சிலிண்டர் தொடர்பாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விளக்கம் அளித்தார். நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கொடுத்த விளக்கத்தில், “பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கு பற்றாக்குறை இல்லை. பெட்ரோல், டீசல், எரிபொருள் எண்ணெய் கிடைப்பது முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. போர் தொடங்குவதற்கு முன்பு 55% ஆக இருந்த ஹார்முஸ் அல்லாத கச்சா எண்ணெய் இறக்குமதி தற்போது தோராயமாக 70% ஆக உயர்ந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நடந்த போராட்டத்தில் திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் கலந்து கொண்டனர்.

Read More

Previous Post

மாமாவுக்கு மருமகன் செய்த துரோகம் (வீடியோ)

Next Post

தேசியக் கொடியை அவமதித்தாரா கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா? மும்பை போலீசில் புகார்

Next Post
தேசியக் கொடியை அவமதித்தாரா கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா? மும்பை போலீசில் புகார்

தேசியக் கொடியை அவமதித்தாரா கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா? மும்பை போலீசில் புகார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin