• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரான் ஒருபோதும் சரணடையாது: ட்ரம்பின் கருத்துக்கு எதிராக பகிரங்க எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
March 7, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரான் ஒருபோதும் சரணடையாது: ட்ரம்பின் கருத்துக்கு எதிராக பகிரங்க எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரான் இராணுவம் இஸ்ரேலுடன் வர்த்தகத் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருவதாலும், பல வளைகுடா நாடுகள் மீது பழிவாங்கும் தாக்குதலை இலக்காகக் கொண்டிருப்பதாலும், தனது நாடு ஒருபோதும் சரணடையாது என்று ஈரான் ஜனாதிபதி பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இந்த நிலைப்பாட்டை அவர் இன்று வெளியிட்டுள்ளார்.


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது அரசாங்கம் ஈரானுடன், நிபந்தனையற்ற சரணடைதல் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்தாது என்று நேற்று கூறியிருந்தார்.

BREAKING: Iranian President Masoud Pezeshkian:

Yesterday, the Temporary Leadership Council approved that there should be no more attacks on neighboring countries and no missile launches, unless an attack against Iran originates from those countries. pic.twitter.com/x51Az2py91

— Clash Report (@clashreport) March 7, 2026

நிபந்தனையற்ற சரணடைதல்

இந்த கருத்துக்கு பதில் வழங்கும் முகமாக அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உரையில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் பின்வருமாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரான் ஒருபோதும் சரணடையாது: ட்ரம்பின் கருத்துக்கு எதிராக பகிரங்க எச்சரிக்கை | Public Warning Against Trump Iran

எங்கள் நிபந்தனையற்ற சரணடைதல் பற்றிய அவர்களின் கனவுகளை கல்லறைக்கு எடுத்துச் செல்வார்கள் என்றும் பெஷேஷ்கியன் அடிகோடிட்டுள்ளார்.

ஒரு வாரத்திற்கு முன்பு உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதிலிருந்து , அதற்கான பதவி நியமிக்கப்படும் வரை மூன்று பேர் கொண்ட தலைமைத்துவக் குழு அதிகாரத்தைக் கொண்டுள்ளது.

இதில் ஒப்பீட்டளவில் மிதவாதியான பெஷேஷ்கியனும், நீதித்துறையின் கடும்போக்குத் தலைவரான கோலம்ஹோசைன் மொஹ்சேனி எஜேயும், மூத்த மதகுரு அலிரேசா அராஃபியும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     



Read More

Previous Post

சோஸ்மா கைதிகளாக இருக்கும் சிறார்களுக்கு ‘போதுமான’ சட்ட அணுகல் இல்லை – சுவாராம் – Malaysiakini

Next Post

அவுஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை தம்பதி: துப்பாக்கிச் சத்தம் குறித்து விசாரணை – Sri Lanka Tamil News

Next Post
அவுஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை தம்பதி: துப்பாக்கிச் சத்தம் குறித்து விசாரணை – Sri Lanka Tamil News

அவுஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை தம்பதி: துப்பாக்கிச் சத்தம் குறித்து விசாரணை - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin