• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கிய அமெரிக்கா! மீட்கப்பட்ட ஈரானியர்களுக்கு சிக்கல்

GenevaTimes by GenevaTimes
March 6, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கிய அமெரிக்கா! மீட்கப்பட்ட ஈரானியர்களுக்கு சிக்கல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கை அரசாங்கத்திற்கு தங்கள் காவலில் உள்ள ஈரானிய கடற்படை வீரர்களை ஈரானுக்கு மீண்டும் அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கடந்த புதன்கிழமை இந்தியப் பெருங்கடலில், IRIS Dena என்ற ஈரானிய போர் கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி மூழ்கடித்தது.

அநுரவின் நிலைப்பாடு



இந்த தாக்குதல் காலி நகரத்திலிருந்து சுமார் 19 கடல் மைல் தொலைவில் நடைபெற்றதுடன் சம்பவத்தில் பல டஜன் ஈரானிய கடற்படை வீரர்கள் உயிரிழந்ததனர்.

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கிய அமெரிக்கா! மீட்கப்பட்ட ஈரானியர்களுக்கு சிக்கல் | Us Pressures Sri Lanka Not Repatriate Iranians


இந்த தாக்குதலுக்கு பின்னர், IRIS Booshehr என்ற மற்றொரு ஈரானிய கடற்படை உதவி கப்பல் இலங்கையின் பிரத்யேக பொருளாதார கடல் எல்லைக்குள் சிக்கியிருந்தது.



அதிலிருந்த 208 பணியாளர்கள் இலங்கையில் இறக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டுக்கு வந்துள்ள இந்தக் கடற்படை பணியாளர்களை பாதுகாப்பாக தங்க வைப்பது மனிதாபிமான பொறுப்பு என ஜனாதிபதி அநுர குமார திசாநாய்க்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அறிவிப்பு


ஆனால், அமெரிக்க வெளிவிவகாரத் துறையின் தொழில் உறுப்பினரும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைவருமான ஜெய்ன் ஹோவெல், ஈரானிய கப்பல் பணியாளர்களை உடனடியாக ஈரானுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கிய அமெரிக்கா! மீட்கப்பட்ட ஈரானியர்களுக்கு சிக்கல் | Us Pressures Sri Lanka Not Repatriate Iranians


அதன்படி, IRIS Dena கப்பலில் இருந்து உயிர் தப்பிய 32 பேரும், IRIS Booshehr கப்பலின் பணியாளர்களும் ஈரானுக்கு மீண்டும் அனுப்பப்படாமல் இருக்க வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளதாக அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.



மேலும், அவர்களை ஈரான் பிரசார நோக்கங்களுக்காக பயன்படுத்த முயற்சிக்காத வகையில் இலங்கை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனை அருகே ஒன்றுகூடத் தடை; சர்ச்சைக்குரிய போராட்டம் ரத்து! | Makkal Osai

Next Post

எல்லா நிலையிலும் அரசியல் நியமனங்கள் அன்வரின் கீழ் தொடர்கின்றன – Malaysiakini

Next Post

எல்லா நிலையிலும் அரசியல் நியமனங்கள் அன்வரின் கீழ் தொடர்கின்றன – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin