போலீஸ் – போக்குவரத்துத்துறை இடையே சமாதானம்
நம்ம இரண்டு பேருமே பொதுத்துறையில் வேலை செய்கிறோம். நீங்க போலீஸ் சூப்பிரண்டு, நான் பஸில் வேலை செய்கிறேன், நீங்கள் உங்கள் கருத்தை சொன்னீர்கள். நான் எனது கருத்தை சொன்னேன், இது சோஸியல் மீடியாவில் பரவிட்டது. எனது கருத்துக்கு நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என நடத்துனர் கூறிய நிலையில், எனது கருத்துக்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று காவலர் கூறி விட்டு இருவரும் பரஸ்பரம் தேனீர் அருந்து வீடியோ தற்போது சமுகவலைத்தளங்களில் வைரல் ஆகி உள்ளது.

