-இராகவன் கருப்பையா சுமார் 2 ஆண்டுகளுக்கு முன் தலைநகர் மஸ்ஜிட் இந்தியா வளாகத்தில் திடீரென புதையுண்டு காணாமல் போன இந்திய சுற்றுப் பயணி விஜயலட்சுமியின் குடும்பத்திற்கு மலேசிய அரசாங்கம் இன்னமும் இழப்பீடு வழங்கவில்லை என்பது நமக்கு அதிர்ச்சித் தகவல். இவ்விவகாரத்தில் நம் அரசாங்கம் ஏன் இத்தகைய அலட்சியப் போக்கைக் கடைப்பிடிக்கிறது என்பதுதான் இப்போது பலருடையக் கேள்வியாக உள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதியன்று மஸ்ஜிட் இந்தியா பகுதியில் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த […]
Read More
