அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியமைக்கு பதிலடியாக ஈரானும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் மீது இந்த ஏவுணை தாக்குதல் நடத்தப்படுகிறது.
இதன்படி டெல் அவிவில் ஈரானிய ஏவுகணை தாக்குதலால் சுமார் 20 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவித்தன.
பெண்பலி 20 பேர் காயம்
அவர்களில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணையும், 30 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணையும், 90 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணையும், லேசான காயமடைந்த 17 பேரையும் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதாக MDA அம்புலன்ஸ்சேவை தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

